www.ceylonmirror.net :
யாழ். மாவட்ட செயலகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம். 🕑 Wed, 04 Feb 2026
www.ceylonmirror.net

யாழ். மாவட்ட செயலகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்.

இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்

யாழ். பல்கலையில் ஏறிய கறுப்புக் கொடி. 🕑 Wed, 04 Feb 2026
www.ceylonmirror.net

யாழ். பல்கலையில் ஏறிய கறுப்புக் கொடி.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் இன்று பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர கரிநாள் கொடி ஏற்றப்பட்டது. இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ்

சுதந்திர தினம் எம் கரிநாளே!  – வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம். 🕑 Wed, 04 Feb 2026
www.ceylonmirror.net

சுதந்திர தினம் எம் கரிநாளே! – வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்.

இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரிநாள் என நினைவு கூருகின்றோம் எனத் தமிழர்

இனவாதம், அடிப்படைவாதம் தலைதூக்க இடமளியோம்!  – சுதந்திர தின உரையில் ஜனாதிபதி திட்டவட்டம். 🕑 Wed, 04 Feb 2026
www.ceylonmirror.net

இனவாதம், அடிப்படைவாதம் தலைதூக்க இடமளியோம்! – சுதந்திர தின உரையில் ஜனாதிபதி திட்டவட்டம்.

“இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் மூலம் அழிவே ஏற்படுகின்றது. எனவே, இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். தேசிய ஒற்றுமையை

அரசின் அடக்குமுறைக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்  கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “கரிநாள்” போராட்டம். 🕑 Wed, 04 Feb 2026
www.ceylonmirror.net

அரசின் அடக்குமுறைக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம் கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “கரிநாள்” போராட்டம்.

இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தைத் தமிழர்களின் துயர்மிகுந்த கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, மாபெரும் எழுச்சிப் பேரணி கிளிநொச்சியில் ஒன்று

சொற்களை விட செயலே முக்கியம்  நம்பிக்கையைத் துரிதமாக கட்டியெழுப்பும் அநுர அரசு  – சுதந்திர தின உரையில் வடக்கு ஆளுநர் தெரிவிப்பு. 🕑 Thu, 05 Feb 2026
www.ceylonmirror.net

சொற்களை விட செயலே முக்கியம் நம்பிக்கையைத் துரிதமாக கட்டியெழுப்பும் அநுர அரசு – சுதந்திர தின உரையில் வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.

“சுதந்திர தினம் என்பது வடக்கை பொறுத்தவரை கடந்த காலங்களில் ஒரு கரிநாளாகப் பார்க்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான

இனவாதமற்ற அரசியல் பயணம்: என்.பி.பி. அரசுக்கு வாசு பாராட்டு. 🕑 Thu, 05 Feb 2026
www.ceylonmirror.net

இனவாதமற்ற அரசியல் பயணம்: என்.பி.பி. அரசுக்கு வாசு பாராட்டு.

“இனவாதம் அற்ற பயணத்தை தேசிய மக்கள் சக்தி அரசு ஆரம்பித்திருப்பதே சிறப்பான ஆரம்பமாகும்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள்

செயற்பாட்டு அரசியலுக்கு விடை கொடுத்த மைத்திரி. 🕑 Thu, 05 Feb 2026
www.ceylonmirror.net

செயற்பாட்டு அரசியலுக்கு விடை கொடுத்த மைத்திரி.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதனை அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். “தற்போது நான்

அடக்குமுறைகள் தொடர்ந்தால் மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவர். 🕑 Thu, 05 Feb 2026
www.ceylonmirror.net

அடக்குமுறைகள் தொடர்ந்தால் மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவர்.

“அநுர அரசு தொடர்ந்தும் அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்குமாயின் நாட்டில் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுவார்கள். ராஜபக்ஷ அரசு போல் இந்த

இராணுவத்தை அவமதித்துச் செயற்படும் இந்த அரசுக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டும்  – இப்படி சிங்கள மக்களிடம் சரத் வீரசேகர கோரிக்கை. 🕑 Thu, 05 Feb 2026
www.ceylonmirror.net

இராணுவத்தை அவமதித்துச் செயற்படும் இந்த அரசுக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டும் – இப்படி சிங்கள மக்களிடம் சரத் வீரசேகர கோரிக்கை.

“இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காகக் கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புகளுக்காகக் கொண்டாடப்பட்டதா?

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 3 சகோதரிகள் தற்கொலை: காஜியாபாத்தில் 9-வது மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு! 🕑 Thu, 05 Feb 2026
www.ceylonmirror.net

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 3 சகோதரிகள் தற்கொலை: காஜியாபாத்தில் 9-வது மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு!

தொடா்ச்சியான பணிகளை உள்ளடக்கிய ஆன்லைன் கொரிய விளையாட்டுக்கு அடிமையாகி புதன்கிழமை அதிகாலையில் தங்கள் வீட்டின் 9 ஆவது மாடி பால்கனியில் இருந்து

செல்போன் பிளாக் செய்ததால் வந்த விபரீதம்: காதலன் கொலை வழக்கில் 22 வயது இளம்பெண் அதிரடி கைது! 🕑 Thu, 05 Feb 2026
www.ceylonmirror.net

செல்போன் பிளாக் செய்ததால் வந்த விபரீதம்: காதலன் கொலை வழக்கில் 22 வயது இளம்பெண் அதிரடி கைது!

சத்தீஸ்கரில் 22 வயது இளம்பெண், தனது தொலைபேசி எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி

load more

Districts Trending
சட்டமன்றத் தேர்தல்   விஜய்   தவெக   அதிமுக   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   திரைப்படம்   தேர்வு   முதலமைச்சர்   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   சமூகம்   கருத்து விகடன்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   வாக்கு   மருத்துவமனை   சிகிச்சை   போராட்டம்   பயணி   வேட்பாளர்   நீதிமன்றம்   திமுக கூட்டணி   விமர்சனம்   அரசியல் வட்டாரம்   கூட்டணி கட்சி   பிரச்சாரம்   நாடாளுமன்றம்   அரசியல் கட்சி   கட்டணம்   தேர்தல் களம்   தமிழக அரசியல்   சந்தை   மாணவர்   விமானம்   பொருளாதாரம்   வரலாறு   மு.க. ஸ்டாலின்   சினிமா   நடிகர் விஜய்   கம்யூனிஸ்ட் கட்சி   வழக்குப்பதிவு   புதன்கிழமை மார்ச்   எரிபொருள்   வெளிநாடு   தெலுங்கு   வாக்குப்பதிவு   கொலை   தொண்டர்   மாநிலங்களவை   ஒப்பந்தம் கையெழுத்து   முதலீடு   மொழி   ஏவுகணை   டிஜிட்டல்   எதிர்க்கட்சி   முன்பதிவு   சீட்டு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   திமுக தலைமை   வதந்தி   உள்நாடு   எக்ஸ் தளம்   திருமணம்   சட்டமன்றத் தொகுதி   ஜனநாயகம்   ஒதுக்கீடு   எரிசக்தி   விசிக   வணிகம்   பள்ளி   கோயில்   பிராந்தியம்   எடப்பாடி பழனிச்சாமி   கொல்லம்   சீட்   வேட்புமனு தாக்கல்   டிக்கெட்   நகை   கச்சா எண்ணெய்   ஆதவ் அர்ஜுனா   பலத்த   உலக நாடு   எம்எல்ஏ   சிபிஐ   விவசாயி   அண்ணா அறிவாலயம்   தண்ணீர்   பெட்ரோல்   தீவிர விசாரணை   சட்டவிரோதம்   தட்டுப்பாடு   மரணம்   நகர்வு   பாலம்   சமூகநீதி   பேருந்து   மழை   மருத்துவம்   திரையரங்கு   தங்கம்  
Terms & Conditions | Privacy Policy | About us