கும்பகோணம் அருகே பாஜக மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க அக்கட்சியினர் குவிந்ததால் பதற்றம் நிலவியது.
விஜய் தொடங்கி உள்ளது வெற்றி கழகம் அல்ல, வெற்றுக் கழகம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்,
தமிழக கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் அமைச்சர் சேகர்பாபு வருமானம் பார்த்துள்ளதாக இந்து பாதுகாப்பு படை தேசிய தலைவர் கண்ணன்
புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி பகுதியில் சகோதரியின் குழந்தைகளுக்கு நடைபெற்ற காதணி விழாவில் தாய்மாமன்கள் கொண்டு வந்த சீர்வரிசையை கண்டு
செங்கல்பட்டு மாவட்டம் அகரம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கால்வாயின் குறுக்கே திமுக கவுன்சிலர் மண்ணை கொட்டி அடைத்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திரைப்பட பாடல்களுக்கு சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் மாணவர்கள், பெற்றோர்கள் நடனமாடினர். வீரபாண்டி நகரில்
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில், தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில்
சிவகங்கை அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாதது பெரும் கொந்தளிப்பை
ஈரோடு அருகே வடமாநிலத்தவரின் துரித உணவகத்தை காவலர் அடித்து சேதப்படுத்திய சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்.. இது குறித்து பதிவில் ஊழல் மிகுந்த திமுக
செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 129 கோடி ரூபாய்
ஜப்பான் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தின்
அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம்
பொன்னேரி அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி கொலை செய்த கணவன், கல்லூரி மாணவியுடன் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம்,
கும்பகோணம் அருகே 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனத்தை தஞ்சை மாவட்ட தலைவர் தங்க கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்களுக்கான திட்டத்தை
தேனியில் நாதகவினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தலைமறைவான தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர். தேனியில் நடைபெற்ற
load more