தென்காசியில் அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். தென்காசி
ஓமலூர் அருகே ஏரி பகுதியில் அதிகப்படியான குப்பைகள் கொட்டப்படுவதால் நோய்தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு
மயிலாடுதுறையில் போதிய தண்ணீர் இல்லாமல் 300 ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்
உக்ரைனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர்
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் செயல்படும் சமையல் கூடத்தில் கழிவு நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில்
மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை
தான் எழுதிய புத்தகத்தின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவானே பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். முன்னாள் ராணுவ தளபதி நரவானே, ‘Four Stars of
தனது மகனின் திருமண விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்து சச்சின் டெண்டுல்கர் அழைப்பு விடுத்தார். அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும்
தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம்
ரஷ்யாவின் முன்னாள் நெருங்கிய கூட்டாளியான ஆர்மீனியாவும், அமெரிக்காவும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிரதமர்
மூடா வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாருக்கு 4 கோடியே 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக முதலமைச்சர்
கனடாவில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். கனடாவில் பிரிட்டிஷ் கொலாம்பியா என்ற இடத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில்
கும்பகோணம் அருகே பழமையான 2 ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 4 பேரை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர்
இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் டி20 தொடரில் பங்கேற்கமாட்டார் என தகவல்
திமுக – காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், 90 சதவீத காங்கிரசார்கள் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர்
load more