சங்கரன்கோவில் அருகே கணவரை கொலை செய்த குற்றவாளிகள் ஜாமினில் வெளிவந்த தகவலால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விருதுநகரில் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர
ஜம்மு எல்லையில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை பாகிஸ்தானை சேர்ந்த டிரோன் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். புட்லுார் பகுதியைச் சேர்ந்த
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அரசு தேர்வுகளில் 40 சதவீத இடஒதுக்கீடு,
அண்டை நாடான வங்கதேசத்தில் BJP கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது. வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு தொகுதியில்
Software Coding பணிக்காக பயன்படுத்தப்பட்ட Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு
கேரளாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு விமான நிலைய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். விமானம் மூலம் கண்ணூருக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை தாய் மொழியை ஊக்கவிப்பதுடன் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் என, மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். கோவை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வர
தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு சுமார் ஆயிரத்து 658 கோடி ரூபாய்
குமரி மாவட்டம் குழித்துறை அருகே வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி
விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட
சென்னை மதுரவாயலில் கூடைப்பந்து வீரர் ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிவிலிங் செய்து சாதனை படைத்துள்ளார். எம். ஜி. ஆர் பல்கலைக்கழகத்தில் படித்து
இந்திய தபால் துறை சார்பில் சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய நினைவு தபால், சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்
load more