விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பிரிட்டன் நீதிமன்றம் முடக்கியதால் அவர் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மும்பை நீதிமன்றத்தில்
அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஈரான் இழுபறியை கடைபிடிப்பதால், மேற்கு ஆசியாவில் அமெரிக்கா முழுமையான போருக்கான ராணுவ தளவாடங்களை பெருமளவு
திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததை கேப்டன் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில்,
ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும், அணுசக்தி போன்று ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்திற்கு
20 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதன் முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால்,
ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பெண்ணை, உண்மை என நம்பி இளைஞர்கள் பலர், அதன் சமூக வலைதள பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர். “லூனார்
போலி தடையில்லா சான்று வழங்கி சென்னையில் 72 பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட்டது தொடர்பான மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம்
2016ம் ஆண்டிலேயே திமுகவுடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்பியதாகவும், தற்போது அது நிறைவேறியுள்ளதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
16 நாட்களாக நடைபெற்று வந்த அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம்
சென்னையில் திமுக தொழிற்சங்க நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஒரு தரப்பு திமுகவினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு
சென்னையில் அரசின் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அமைச்சர்கள் முன்னிலையில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தாத்தா
புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆரோவில் அறக்கட்டளை
திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை எனக்கூறி, நெல்லையை சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நெல்லையைச்
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழை நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருவது பொதுமக்களிடையே
தேசப்பற்று மிக்க மற்றும் தூய்மையான இயக்கமாக திகழும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் குறை சொல்ல முடியாதென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
load more