புதுச்சேரியில் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். பெங்களூருவை சேர்ந்த விஜய், அவரது மனைவி சோனியா மற்றும்
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழை நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருவது பொதுமக்களிடையே
சென்னை ஆவடியில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
கோவையில், இடப்பிரச்சினை தொடர்பாக இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, இஸ்லாமியர்கள் கூட்டமாக தொழுகை நடத்த போலீசார் அனுமதி
தருமபுரி மாவட்டம் அரூரில் திமுக அரசைக் கண்டித்து NDA கூட்டணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் காலணிகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர். அரூர்
கன்னியாகுமரி மாவட்டம் தோட்டத்துமடம் பகுதியில் சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதனையொட்டி இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. அப்பரும், சம்பந்தரும் தேவார
சேலம் ஆத்தூரில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. ஆத்தூர் கடைவீதி பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு
சகோதரர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என இங்கிலாந்து அரசர் தெரிவித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீன்
திமுக அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில்,
காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் என கிண்டலடித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, மாணிக்கம் தாகூர் கண்டனம்
அமைச்சர்கள் சிலரின் கருங்கல் குவாரிகளில் நடந்த விதிமீறல்களை சரிப்படுத்தவே, வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டதாக, லாரி உரிமையாளர்கள் அமைப்பு
லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அமைச்சர் கே. என். நேரு மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை
செமிகண்டக்டர் மற்றும் மின்னணு துறையில் இந்தியா உலகளாவிய தலைமையை ஏற்க வேண்டுமென, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பாக்ஸ்
உலகளாவிய ஏஐ மற்றும் செமிகண்டக்டர் விநியோகம் தொடர்புடைய பாக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
load more