முந்தைய காங்கிரஸ் அரசு, எல்லைகளை திறந்து வைத்ததால்தான் அசாமில் ஊடுருவல் அதிகரித்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார். அசாமின்
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் தேவராஹிப்பராகியில், மனைவி சரோஜினியை கணவர் பிரபு கொலை செய்து, வீட்டு வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பல
நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பாக்கெட்களில் பால் விநியோகிப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்
கொலம்பியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 17 டன் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலம்பியா நாட்டின் பாதுகாப்புப் படைகள்,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வர ஆர்வமாக இருப்பதாக, அந்நாட்டின் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா – இந்தியா இடையே
மதுரையில் பல்வேறு பகுதிகளில் திமுகவை மறைமுகமாக விமர்சித்து காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியதால் அக்கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வீடியோ கேமை பிடுங்கிவிட்டு தூங்குமாறு அறிவுறுத்திய வளர்ப்பு தந்தையை 11 வயது மகன் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் காரைக்குடியில்
மதுரை தெப்பக்குளம் அருகே பாவலர் நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று
ஈரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாததால், தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் வேலங்குடி கிராமத்தில் உள்ள சாம்பிராணி கருப்பர் கோயிலில் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 12ம் தேதி
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஏ. ஐ. உச்சிமாநாடு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த மாநாட்டில் சேலைகளை நெசவு செய்யும் ஏ. ஐ.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சிறுவனை தெருநாய்கள் துரத்தி கடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும்
குஜராத்தில் அரசு நடத்தும் நடமாடும் பள்ளிகள், உப்பு சதுப்பு நிலப்பகுதியான ரான் ஆஃப் கட்சில் உள்ள அகாரியா உப்பளத் தொழிலாளர்களின் குழந்தைகளின்
load more