எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து வெளியிடப்பட்ட ஆவணங்கள் என்பது ஒரு தனி மனி தனின் சீரழிவுத்தன்மையைவிட மிக அதிகமான சில உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளன.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். கவுரவ விரிவுரையாளர்கள்
அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதான “ஸ்பீக்கர் ஆஃப் தி
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டில் நான்கு
ஆஷா எனும் அற்புத சாதனை! நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம் கொண்டாடும் போது, அது சார்ந்த மலரும் நினைவுகளை மனதில் ஓட்டிப் பார்ப்பதை விட மகிழ்ச்சி வேறு
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோசி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தேர்தல் குழுவினர் சென்னை
கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு வலுக்கிறது. காங்கிரஸ் கூட்டணி
கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளில்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும் வகையில் புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு
முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மாியாதை செலுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரும், சிபிஐ
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்படும் 17c படிவத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய
காவல்துறை எஸ். ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்கு தேர்வு முடிவை
சசிகலா சிறைக்கு சென்றபோது தனது உறவினரான தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கியது தவறு. தினகரன் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டபோது
அதிமுக ஆட்சியில் 3 முறை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலிருந்த ஓ. பன்னீர்செல்வம் இன்று மு. க. ஸ்டாலின்
load more