கோலாலம்பூர், மார்ச் -04 – உயர்கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக 26 வயதான வெண்ணிலவன் பரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பணி கடந்த மார்ச் 2ஆம்
கோலாலம்பூர், மார்ச்-4, Public Mutual Bhd, 2026 பிப்ரவரி 28 ல் முடிவடைந்த நிதியாண்டுக்கான இரண்டு நிதிகளுக்கு, RM1.9 மில்லியனுக்கும் மேற்பட்ட இலாபப் பகிர்வை
ஷா ஆலாம், மார்ச்-4, குழந்தையின் பிறப்பை மறைத்த குற்றச்சாட்டில், ஒரு பெண்ணுக்கும் அவரது ஆண் நண்பருக்கும் தலா RM5,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஷா ஆலாம்
மலாக்கா ,மார்ச் 4 – விரைவில் திருமணம் புரியவிருக்கும் ஆடவர் ஒருவர் தனது கை தொலைபேசியில் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத்
பூச்சோங், மார்ச்-4, சிலாங்கூர், பூச்சோங் ஜெயாவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் காருக்கு எண்ணெய் நிரப்பிக் கொண்டிருந்த போது, பெண்ணின் கைப்பையை
கோலாலாம்பூர், மார்ச்-4-இஸ்லாமியர்களின் புனித நூலான அல் குர் ஆனை காலால் மிதித்த பல்கலைக் கழக மாணவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு,
ஜகர்த்தா, மார்ச் 4 -இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் அவரது கடன்களை அவரது வாரிசுதாரர்கள் அடைக்க வேண்டும் என
புத்ராஜெயா, மார்ச்-4-சிவில் வழக்குகளில் பிரதமருக்கு சட்டப் பாதுகாப்பு உண்டா என்ற 8 அரசியலமைப்பு கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்துக்கு அனுப்பும்
கோலாலம்பூர், மார்ச்-4 – Skechers, ஓட்டப்பந்தய துறையில் புதிய முன்னேற்றமாக, SKX AERO செயல்திறன் வரிசையில் SKX AERO Spark, SKX AERO Burst ஆகிய இரண்டு புதிய மாதிரிகளை
கோலாலம்பூர், மார்ச் 4 – பிலிப்பைன்ஸின் ரிசால் மாநிலத்திலுள்ள Pitilla வில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மலேசியரான Farm Fresh Berhad ட்டின் பண்ணை இயக்குனர்
கோலாலம்பூர், மார்ச் 4 – தனது மூத்த சகோதரியை பராங் கத்தியைக் காட்டி மிரட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவருக்கு , பத்து பஹாட் மாஜிஸ்திரேட்
கோலாலம்பூர், மார்ச் -4- இன்று மார்ச் 4ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு டத்தோஸ்ரீ உத்தாமா ஜஃப்ருல் தெங்கு
கோலாலாம்பூர், மார்ச்-4-இணையத்தில் உலா வரும் ஆபாச உள்ளடக்கங்களை நீக்க தொடர்பு – பல்லூடக ஆணையமான் MCMC தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில்,
கோலாலம்பூர், மார்ச்-4-இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்த சிறப்பு பதிவாளரை (Pendaftar Khas) நியமிக்கும் திட்டத்தை, தேசிய
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4,தவறான தகவல்கள் அல்லது சினமூட்டும் பதிவுகளைப் பொது மக்கள் பகிரக் கூடாது; அதே சமயம் பொது அமைதியை சீர்குலைக்கக் கூடிய பேரணிகளிலோ
load more