ஈரான் போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன்
சமூக வலைத்தளங்களில் பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக X தளம் உள்ளது. ‘ட்விட்டர்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த தளத்தை எலான் மஸ்க் கடந்த 2022
ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இலங்கை அரசு மௌனம் காப்பது பாரதூரமானது என்று ஐக்கிய
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,416 ஆக அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான
திருகோணமலை மாவட்டத்தின் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர்
கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே. பி. உண்ணிகிருஷ்ணன் (89) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். இந்திய அரசியலில் கடந்த 1980 மற்றும் 1990-ஆம்
திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அருகே உள்ள மன்னார் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 45), வியாபாரி. இவருடைய மனைவி ஜோதி. இந்த
பீகாரில் தண்ணீர் நிரம்பிய குழிக்குள் குளிக்கச் சென்ற 5 சிறுமிகள் உட்பட ஆறு பேர் மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பீகாரின் Lohargava கிராமத்தை
இலங்கையின் தென் கடற்பரப்பில் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவில், ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐ. ஆர். ஐ. எஸ். டெனா’ எனும்
சித்தூர் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட ஒரு குடும்பத்தினர் காரில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார்,
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், ஒரு தம்பதியருக்கிடையில் நீண்ட நாட்களாக விவாகரத்து தொடர்பில் பிரச்சினை இருந்த நிலையில், ஒரு நாள் அந்தப் பெண்
load more