என். கே. மூர்த்தி தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு அரசியல் கட்சியாகவோ, அதில் உள்ள நிர்வாகிகளை அரசியல் கட்சியின் தலைவர்கள் என்றோ கருத முடியவில்லை.
சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
விஜய் மனைவி சங்கீதா விஜய் என்னை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பதாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நீலாங்கரை வீட்டிற்குள்
நூற்றாண்டுகளாகப் பெண்கள் எதிர்கொண்ட சுரண்டல், அடக்குமுறை, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின்
சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்
கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும்
மாமல்லபுரம் அருகே இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் சர்வதேச மகளிர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சர்வதேச மகளிர்
தமிழக அரசியலில் விவாகரத்து நோட்டீஸ் மூலம் அதிரடி காட்டியிருக்கிறார் விஜய்யின் மனைவி சங்கீதா. ஆனால் அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், ஏ. ஜி. எஸ்
கேள்வி- விஜய் – திரிஷாவின் நட்பை கொச்சைப்படுத்துவது ஏன்? இதில் மறைக்க என்ன இருக்கு? அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடாதா? அதில்
அமெரிக்கா – இந்தியாவின் வர்த்தக உடன்பாட்டில் வெளியுறவுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியின் அடிமைப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக
நாகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் ரசிகர் ஒருவர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இணைந்து இல்லற வாழ்க்கையை தொடர வேண்டும் என வேண்டி பிரார்த்தனையில்
நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்ட வழக்கில் அவரது மனைவி சங்கீதா புதிததாக தாக்கல் செய்துள்ள மனுவை விரைந்து விசாரிக்க நீதிமன்றத்தில்
மத்தியக் கிழக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு உடனடி முன்னுரிமை தரவேண்டும் என சு. வெங்கடேசன் எம். பி. வலியுறுத்தியுள்ளாா்.
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
load more