சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக வீட்டு
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். ஒன்றிய
பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற
டி-20 உலகக்கோப்பை போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலம்
நாடாளுமன்றத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம். பி., கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளாா்.Unified Payment Interface (UPI) முறையைப் போன்று Unified Lending
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் உள்ளிட்ட பல்வேறு
பாமக பெயர், சின்னம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக தலைவர் அன்புமணி மனு
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள கேஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில் சேவை தொடங்குவதற்கான சான்றிதழ் கிடைக்காததால் பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது. சென்னையில் பரங்கிமலை – வேளச்சேரி
தமிழகத்தை தொடா்ந்து, புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் இன்று ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம்
தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் பார்த்திபன் தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக திரிஷா தனது வலைதள பக்கத்தில், ” மைக் முன்னால் நின்று பேசுவதால் ஒரு
தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் கடந்த 18.12.25 முதல் 24.12.25 வரை ஏழு நாட்கள் நடந்த தொடர் போராட்டங்களையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
சமையல் எரிவாயு சிலிண்டரின் இந்த திடீர் விலை ஏற்றம் குடும்பத் தலைவிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
ஷார்ஜா நகரில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இந்தியர் விபீஷ் பள்ளியாலிக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு லாட்டரியில் அதிர்ஷ்டம் கைகொடுத்துள்ளது. அவர்
load more