ரயில் எண் 20642/20641 கோவை – பெங்களூரு – கோவை வந்தே பாரத் ரயில் 377 கி. மீ தொலைவை 06:20 மணிநேரத்தில் கடக்கிறது. இந்த ரயில் ஈரோடு மற்றும் சேலம் சந்திப்பு வழியாக
டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர், இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தான் இந்தியா
டி20 உலகக் கோப்பை 2026-இன் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மார்ச் 8 அன்று நடைபெற்றது. இதில் இந்தியா நியூசிலாந்தை 96 ரன்கள்
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே வடமட்டம் கிராமத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியின் வேன் டிரைவராக சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த
கடந்த 4 ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்க்கு வந்த நடிகர் விஜயை காண வந்த இளைஞர் இருவர் விபத்துக்குள்ளாகி அதில்
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாடு தஞ்சாவூரில் இருந்து கம கம மட்டன் பிரியாணி சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைப்பு. சட்டமன்றத்
திருவள்ளூர், மீஞ்சூர் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாணவன் உயிரிழந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த 10ம் வகுப்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’, மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரெயின்’, புரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘ஸ்லம்டாக் – 33 டெம்பிள் ரோடு’ ஆகிய படங்களில்
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என கோவையில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ (One Nation One Election) திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் உள்ள மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில், தொகுதியின்
அனைத்து தரப்பபு மக்களும் கடற்கரையில் பிரமாண்டமாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில், ‘பீச் வெட்டிங்’ என்ற திட்டத்தை தமிழக அரசு
திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கும் திமுக தொண்டர்கள் திருச்சி சென்றுகொண்டு
தெலங்கானா தியேட்டர்களில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சினிமா
அதிமுக எம். பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சிருக்கு
load more