மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு தமிழ் புலவர் கம்பர் பெயரை வைக்க வேண்டுமென பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கைதான 15 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, துபாய் மற்றும் தோஹாவிலிருந்து சுமார் 800 கிரீஸ் மக்களை அந்நாட்டு அரசு தாயகம் அழைத்து
ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, ஒரு காலை இழந்து கோமா நிலையில் இருப்பதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அணு
சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கிற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 2020-ஆம்
தமிகத்தில் பதிவான கொலை வழக்கு விவரங்களை தமிழக உள்துறை செயலாளர் திரித்து கூறுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை
ஈரான் பெண்களின் உரிமைகளுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் புர்கா அணிந்து வந்து தனது எதிர்ப்பை நாடாளுமன்ற உறுப்பினர் அட்ரியானா பெனா
அமெரிக்காவில் பல மில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 சகோதரர்களுக்கு 420 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் L. முருகன் மற்றும் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர் இது குறித்து நயினார்
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் தேல்ஸ் நிறுவனம் அதிநவீன ஸ்கை
காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் 13 எம்எல்ஏக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கன்னியாகுமரியில் அக்கட்சியினர் போஸ்டர் ஓட்டிய சம்பவம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், சாலையில் ஓரமாக நில்லுஙகள் என கூறிய நபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர். கண்ணார் தெருவை சேர்ந்த
நெல்லை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 580 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு காவல் துறையினர்
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அதைச் சமாளிக்க அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளை இணையவாசிகள்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
load more