பாஜக அரசு விளம்பரத்துக்கு செய்த செலவில் மூன்றில் ஒருபங்குதான் எரிசக்தி சேமிப்புக்கு செய்துள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்
ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்புப்பணி தொடர்கிறது என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா். இதுகுறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூப்பர்
அரசு மருத்துவமனைகளுக்கு 1100 மருத்துவர்கள் நியமனம்: பணியிடத் தேர்வு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது சமூக அநீதி என
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ. நா. கவலை தெரிவித்துள்ளது. ஈரான் மீதான
தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA) நுழைவுத்
போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ஈரானில் நிலவி வரும் சூழல் குறித்து அதிபரிடம்
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வி. கே. சசிகலா மறைந்த
இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்குத் திமுக அரசு அனுமதி வழங்க வேண்டும் என நயினாா் நகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா்
தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல என முதல்வா் மு. க. ஸ்டாலின்
இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போல நடித்து, தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடிச் சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனா்.
தமிழக பகுதியை உரிமை கொண்டாடும் கேரளா; இரு மாநில எல்லையோர மக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ச. ராமதாஸ்
ஈரானுக்கு எதிரான ஐ. நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு வரகோரி, மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர்
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிப்பெறும் என்று மார்க்ஸிய சிந்தனையாளர் சூரியா சேவியார் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளார். இது
கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பாடி வண்டியை அகற்றும்படி கூறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறிய நிலையில், ஒரு பெண்ணை
load more