துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. The post துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு! appeared first on News7 Tamil.
தனியார் அறுவடை எந்திரங்களின் வாடகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். The post “காவிரி டெல்டாவில்
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. The post ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல்
நீங்கள் எப்போது ரீல்ஸ் போடுவதை மட்டுமே செய்யாமல் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போகிறீர்கள் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். The post
வருகின்ற சட்டசபை தேர்தல் குடும்ப ஆட்சிக்கும் - தமிழக மக்களுக்குமான தேர்தல் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். The post எதிர்கட்சிகள் நாங்கள்
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். The post விபத்தில் உயிரிழந்தவரின்
மதுரை விமான நிலையத்தில் 2,500 கோடி ரூபாய் மதிப்பு புதிய நிலைகளும் அமைக்கப்பட உள்ளது என்று மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். The post
ஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முன்முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழியாகும் என்று சீமான்
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post தென்தமிழக கடலோர
ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். The post “ஆசிரியர்களையே நியமிக்காமல்
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் போதிய அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. The post நாடு முழுவதும்
கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். The post “கவிப்பேரரசு வைரமுத்துக்கு ஞானபீட விருது” –
கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். The post “கவிப்பேரரசு வைரமுத்துக்கு ஞானபீட விருது” –
நீலகிரி மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. The post இன்று எங்கெல்லாம்
தமிழ்நாடு அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். The post மக்கள் நலனைக் காக்க
load more