இலங்கை மின்சார சபை ஊழியர்களின் அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனக் கட்டமைப்புக்குள் உறுதிப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை
இலங்கைக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விசேட விமானம், இன்று
மார்ச் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளன
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக, ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிவிவகார
முஸ்லிம்களின் ரமழான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் இப்தார் நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி
வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும்
தற்போதைய அரசு முன்னெடுக்கும் தரமற்ற நிலக்கரி ஊழலானது, நாட்டில் நிலவும் எரிபொருள் மின்நிலைய மாபியாவை மேலும் வலுப்படுத்துமே ஒழிய வேறொன்றுமில்லை
கம்பஹா, கட்டான – மஹா ஹூணுபிட்டிய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில், வாளால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச்
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள 11 பேர் கொண்ட ஜப்பானியத் தூதுக்குழுவினர் இன்று முற்பகல்
போரை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடிந்ததென்றால், தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், தனது தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிப்பதில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின்
நடப்பு ஆண்டின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரிச்
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதைப்பொருள் பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்திட்டத்தின்
அரச சேவையை மிகவும் பயனுள்ள மற்றும் செயற்திறன் மிக்கதாக மாற்றுவதற்காக, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த விசேட விழிப்புணர்வு செயலமர்வு
load more