இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன், மலையகக் கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துக்
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன் அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று சந்தித்துப் பேச்சு
மாகாண சபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் நடத்தும்படி நேற்றுக் காலையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவைத் தாம் நேரில் சந்தித்துப்
திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நாளை 21ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுத் கூட்டம், திகதி குறிப்பிடப்படாமல் திடீரென
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன், இன்று நுவரெலியாவில் பல்வேறு
இலங்கையின் புதிய வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல்
இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் மீள் வருகை மற்றும் அது தொடர்பான நடைமுறைகளைத் துரிதப்படுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழரசுக்
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன், தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ மற்றும் ‘நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025’ ஆகிய இரு
முழு உலகையுமே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை செவ்வாய்க்கிழமை பலத்த பாதுகாப்பு மற்றும்
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே. ஜே. என். எம். பி. கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் நா.
இலங்கைக்காகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து
நீண்டகாலமாக இழுபறியில் இருந்த செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியக்
பொருளாதாரத்தைச் சீரழித்த ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப்போவதாகச் சூளுரைக்கின்றமை வேடிக்கையானது” – என்று அமைச்சர் பிமல்
load more