குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது என்று காங்கிரஸ் எம். பி. ஜோதிமணி கூறியுள்ளார். The post குதிரை பேர
தமிழ் நாட்டில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சர் விஜயுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று ஆலோசனை நடத்துகிறார். The post
சிறு, குறு உழவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். The post பயிர்க்கடன் தள்ளுபடி –
அதிமுக எம். எல். ஏக்கள் ராஜினாமா செய்துள்ள சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. The post அதிமுக எம். எல். ஏக்கள் ராஜினாமா – 3 தொகுதிகள்
கோவையில் காணாமல் போன 16 வயது சிறுமி காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். The post கோவையில் மாயமான 16 வயது சிறுமி பத்திரமாக மீட்பு…! appeared first on News7 Tamil.
அதிமுக எம். எல். ஏ இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை சாபாநாயர் ஜே. சி. டி. பிரபாக்கரிடம் அளித்தார். The post அதிமுக எம். எல். ஏ. இசக்கி சுப்பையா ராஜினாமா
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். The post “மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்” –
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றி உள்ளது என்று உதயநிதி தெரிவித்துள்ளார். The post “பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில்
தமிழ் திரைப்படங்கள் வெளியான முதல் வாரத்தில் தினசரி 5 காட்களுக்கு அனுமதி அளித்த முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். The post
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. The post நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்
புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அண்ணலை வலியுறுத்தியுள்ளார். The post அவசரமாக 3-வது மொழியை
ஆசை காட்டி அப்பாவி மக்களை ஏமாற்றுமளவிற்கு முதல்வர் பதவி மீது உங்களுக்கு அப்படியென்ன வெறி என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். The post
விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது என்று ந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். The post
திமுக ஆதரவுடன் குதிரை பேரம் நடத்தி ஆட்சியமைக்க முயற்சி செய்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
load more