சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்துள்ளது. The post GOLD RATE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன? appeared first on News7 Tamil.
ஏழை மக்கள் பயன்படுத்தும் பாலின் விற்பனையை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பது நியாயமற்றது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். The post நஷ்டத்தைக் காரணம்
பாஜகவில் இருந்து விலகி தவெகவில் விஜயதாரணி இணைய உள்ளார். The post பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் விஜயதாரணி! appeared first on News7 Tamil.
நேபாளத்தில் மலைப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். The post நேபாளம் : பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 8
சட்டத்தை மதவெறியர்கள் கையில் எடுத்துக் கொண்டு நேரடி மோதலை உருவாக்கும் கடுமையான குற்றச் செயலாகும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
ஆவின் பால் உற்பத்தியை முடக்குவது, மக்கள் ஆரோக்கியத்தின் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். The post
ஆவின் Green Magic பால் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. The post ஆவின் பச்சை நிற பால்
தாம்பரம் அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த ரயிலின் என்ஜின் தடம்புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. The post தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு
தவெக நிர்வாகிகளுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் கண்ணியம் குறித்தும் அறிவுரை வழங்கத் தவறியது ஏன் என்று டிடிவி தினகரன் கேள்வி
“தவெகக்காரன்” என்பது குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாகவே மாறி வருவது கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி, ஆபத்தானதும் என்று நயினார் நாகேந்திரன்
ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு
ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். The post யாரை ஏமாற்ற பொய்யான விளக்கத்தை
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு
“தவெகக்காரன்” என்பது குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாகவே மாறி வருவது கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி, ஆபத்தானதும் என்று நயினார் நாகேந்திரன்
இயக்குநர் பாரதிராஜா மறைவு வார்த்தைகளால் விவரிக்க முடியாத, ஈடு செய்ய முடியாத இழப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். The post “பாரதிராஜா மறைவு
load more