பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என தமிழக அளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார். தமிழ் தாய் வாழ்த்துடன் 17-வது
தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம். எல். ஏ. க்கள், பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர்
வெள்ளை அறிக்கையில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்காதது முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அதிருப்தியடைய வைத்துள்ளது. தமிழக
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார். தமிழக
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து சென்னையில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழந்தைகள், பெண்களுக்கு
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில்
தருமபுரி மாவட்டத்தில் அபாயகரமான தொப்பூர் மலைப்பாதையை பாதுகாப்புமிக்க வழித்தடமாக மாற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மும்முரமாக
இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து அந்த ஆபாச வீடியோக்களைக் காட்டி கட்டாய மத மாற்றம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்வலைகளை
ஈரான்-அமெரிக்கா இடையே ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர நடவடிக்கையாக 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை கொண்டு வருகிறார். காவிரியின் குறுக்கே
12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல, அவை 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் என்று பிரதமர் மோடி
தாம்பரம் அருகே 4 மணி நேர மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம், சாம்ராஜ் நகர்,
சென்னை வருமான வரித்துறை முதன்மை ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ. ஆர். எஸ் அதிகாரி ரெங்கராஜ் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் மீது சிபிஐ
தமிழகத்தில் 40 RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 37 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது. கோவை காந்திபுரத்தில்
load more