தஞ்சை பொதுக்கூட்டதில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய விவகாரத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 6
சென்னை பெரியமேட்டில் பெண் ஒருவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரியமேடு பகுதியை
ஆடிப்பெருக்கையொட்டி காரைக்குடி அருகே உள்ள பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் நடந்த கிடா விருந்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சிவகங்கை
முதலமைச்சர் மற்றும் நடிகை குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் போலீசார்
உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை என அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உதயநிதி கைது தொடர்பான வழக்கு
பாகிஸ்தான் முப்படைகளின் மக்கள் தொடர்புத் துறையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி, குர்ஆனை மேற்கோள் காட்டி,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின்சாரக் கட்டணம், கோதுமை விலை உயர்வு மற்றும் அரசு அதிகார முறைகேடுகளுக்கு எதிராகவும், சட்டமன்றத்தில் உள்ள
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, காவல் நிலைய விசாரணைக்குப்
ஆட்சிக்கு வந்தது முதல் விமர்சகர்களை கைது செய்வதிலேயே முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்தி வருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட், இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், கடந்த பிப்ரவரி மாதம்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தனது தாயாகவும், தங்கையாகவும் பார்ப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தான் பேசாத
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் எத்தகைய நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதே நடவடிக்கையைத்தான் முதலமைச்சர் விஜய் துணிச்சலுடன்
தவெக எம். எல். ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனாட்சியம்மன் கோவில்
இந்தியாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர், கடந்த 7 ஆண்டுகளில் மீண்டும் நாடு கடத்தி அழைத்து வரப்பட்டதாக
load more