2026 27 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். துறைவாரியாக நிதி ஒதுக்கீடு விவரம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்
வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், மாநிலத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2 ஆயிரத்து 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்களை அமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறைக்கு 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய
சென்னை மாநகரில் உள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி 75 ஆயிரம் விவசாயிகளின் பயிர்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 5 ஆயிரத்து 932 கோடி ரூபாய்
தமிழ்நாட்டில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு, 4 ஆயிரத்து 414 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர்
load more