தொகுதி மறுவரையறையில் தி. மு. க. வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கனிமொழி எம். பி. தெரிவித்துள்ளார். The post “தவெக அரசு நடத்தும்
தமிழகத்தின் நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் இதில் பங்கேற்காமல் இருக்கலாம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். The post
வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். The post எஃப்சிஆர்ஏ திட்டத்தை திரும்ப
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். The post சென்னை
இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக டிடிவி
எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காகப் பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். The post UPI கட்டணம் குறித்துப்
கைது செய்யப்பட்டுள்ள 11 மீனவர்களையும் உடனடியாக தாயகம் திருப்ப தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். The post 11
அரசின் தேவையற்ற செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் நிலையில், கல்வித்துறைக்கான நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடக்க இருக்கும் எம். பிக்கள் கூட்டம் காவிரித் துரோகத்தை மறைக்கத் தவெக அரசு நடத்தும் திசைதிருப்பல் நாடகம் என்று திமுக
தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத ,நிலையில், எதற்காக அவசர அவசரமாக எம். பி. க்கள் கூட்டம் என்று அதிமுக கேள்வி
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக்கட்சி எம். பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக எம்பிக்கள் புறக்கணித்துள்ளனர். The post தொகுதி மறுவரையறை மசோதா:
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post நாளை
பழனி கோயில் நிலத்தை முறைகேடு விவகாரத்தில் கைதானவர் சிறையில் மரணமடைந்த நிலையில் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் என்று டிடிவு
சென்னை வந்தடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டுச் சென்றார். The post சென்னை வந்தடைந்த அமித்ஷா தனி ஹெலிகாப்டரில்
முதலமைச்சர் விஜய் பொருப்பேற்றதில் இருந்து குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது என்று நயினார் நாகேந்திரன்
load more