கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது என்றும், இரவில் அழைக்கக் கூடாது எனவும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. கடன் கொடுத்த
பயனாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் என பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது என மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தலித் கிறிஸ்துவர்
மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழக அரசு அதுதொடர்பான மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்
UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். அவர்
தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே, அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
சென்னை ஆர். எஸ். எஸ். தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட கொடூரமான குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம் என தமிழக பாஜக
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளதால், குளிக்கவும், பரிசல் இயக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடக
அசாம் மாநிலத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து
ஸ்கேன் செய்வதற்கான செலவை 70 சதவீதம் குறைக்கும் திறன் கொண்ட இந்தியாவின் முதல் MRI இயந்திரத்தை பெங்களூரைச் சேர்ந்த ‘Voxelgrids’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம்
ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதாவை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவின்படி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா,
சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து ஜெட்டாவில் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது
அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், உலகம் முழுவதும் சுமார் 30 தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை இழுத்து மூட அமெரிக்க
அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியா–அமெரிக்கா இடையிலான விரிவான நட்பை, முக்கிய
அரசுமுறைப் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மத்திய உள்துறை
load more