இலங்கை பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் அவர் இன்று (10) தற்பொழுது குற்றவியல் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” என்ற தொனிப்பொருளில் தேசிய நேர்மை வாரம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்துசமய கலாசார
கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது வினாத்தாளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட
சுகாதாரத் திணைக்களத்திற்குச் சொந்தமான கெப் ரக வாகனத்தில் கஞ்சா தொகையைக் கடத்திச் சென்ற இளம் தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது
Visual Art Movies நிறுவனத்தின் நான்காவது முழுநீளத் திரைப்படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘கயிறு’ (KAYIRU) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக
பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள்
அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை
புத்தளம், முள்ளிபுரம் பகுதியில் இலங்கை கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது,
ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியாவின் புகழ்பெற்ற ‘அராம்கோ’ (Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது திடீர் ட்ரோன் தாக்குதலை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள்
ஜார்கண்டில் அரசு பணியாளர் பரீட்சை முறைகேடு கண்டித்து மாணவர்கள் சட்டசபை நோக்கி தடுப்புகளை மீறி பேரணியாக புறப்பட்டு சென்றனர். முதல்வர் வீட்டை
இன்று பிற்பகல் (10) மாளிகாவத்தை பிசிசி பாலம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம், தற்போது
தாங்கள் அன்றாடம் சந்திக்கும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்காததால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய
load more