கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூவர்
கால்பந்து உலகின் மிகச்சிறந்த தாக்குதல் வீரர்கள் மூவர் கொண்ட கூட்டணியானது, ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் மீண்டும் இணையக்கூடுமா? என்ற
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆரம்பத்தில்
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களாகச் செயற்படவுள்ள வளவாளர்களை உருவாக்கும்
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்
இந்தியப் பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளை அமெரிக்க நீதிபதி ஒருவர் திங்களன்று (10) தள்ளுபடி செய்தார். இருப்பினும், மோசடி
போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, சென்னை மாநிலக் கல்லூரியில் மாநில முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கவும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தினசரி
2027 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு முன்னதாகப் பல அணிகள் போட்டியில் விளையாடுவதற்கு நேரடித் தகுதி பெற்றுள்ளன. 14 ஆவது ஐசிசி ஆடவர் ஒருநாள்
லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், அதற்கான துணை உள்கட்டமைப்புகளை
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான
திட்டமிட்ட கொலை, சித்திரவதை, தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக, பதவியிலிருந்து
நாளை (12) அதிகாலை, ‘பெர்சீட்ஸ்’ (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில், ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே நேர்கோட்டில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11) காலை புகுந்ததால்,
யாழ் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாகப் பெரும்
load more