தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ்
கொலை சதியில் ஈடுபட்ட சுபாஷினியின் பெற்றோரை கைது செய்ய வேண்டும். படித்த இளைஞர் கூலிப்படையினர் செய்வது போல இந்த கொலையை செய்துள்ளார். கவின்
டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் நடந்த மாபெரும் பணி நீக்கத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநில அரசு விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பணம் மற்றும் நகைகள் எண்ணப்பட்டன.
தாராபுரத்தில் வணிகவரித்துறை அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா விழா அமைச்சர்கள் பங்கேற்பு
பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 3மணிக்கு வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து, வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக், கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் அறங்காவலர்
திருச்செந்தூர் கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருவாய் ரூ.3.84 கோடி!
தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை விழா ஆகஸ்ட் 4ல் துவக்கம்!
மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர்
மதுரை சேதுபதி பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை மாநகராட்சியில் உள்ள 84 மற்றும் 86வது வார்டுகளை தி. மு. க புறக்கணிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ஆர். எஸ் புரத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட சென்ற போது பிரியாணியில் பல்லியை போட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் யூனியன் கமிஷனரிடம் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர்,மாவத்தூர்
load more