கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என்று சுயநலத்துடன் சிந்திக்க வேண்டாம் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழிசை குறித்து அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடரப் போவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேரில் சிறப்பு அலங்காரத்தில் காமாட்சியம்பாள் எழுந்தருளினார். திரளான
விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் ஜூன் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு ஜூன் 18ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் புதிய லச்சிணை வெளியிடப்பட்டது.
திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டல் மீது தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி தடைக்காலம் முடிவு பெற்றதையடுத்து தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
சத்திரம் பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமித்த கடை அனைத்தையும் அகற்றி மாநகராட்சி அதிகாரிகள்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.
எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்துள்ள சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
load more