நெல்லை என்றாலே அரிவாள் கலாசாரம் என்பதை போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் போக்கு தொடர்கிறது என்ற கவலை எனக்கு உண்டு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தி மணல் கடத்தலை தடுத்ததற்காக கிராம நிர்வாக அலுவலர் பழிவாங்கப்படுவதாக தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்
சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் தொடங்கிய கனமழை திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக விட்டுவிட்டு கனமழை
தற்காலிக ஆம்னி பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகளும், ஆம்னி பேருந்து ஓட்டுநர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
குழுவின் சார்பாக பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் அன்னதான நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் நிறுவனர் மற்றும் மாநில தலைவர்
14 ஆவது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை
புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன்
மாவட்ட விளையாட்டு அரங்கில், 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை விளையாட்டு போட்டிக்கான வெற்றிக்கோப்பை சுற்றுப்பயணம் அரியலூர்
பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன
அம்பேத்கர் சிலை எங்க அடையாளம்... கை வைத்தால் வடசென்னையே பொங்கி எழும்- நடிகர் தீனா ஆவேசம்
ஜியோ அமைப்பின் சார்பில் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலை அருகே, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை
விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் 120விவசாயிகள்கைது 2024 ஆண்டு விவசாயிகள் விளைநிலங்களில் புயல் மழையால் அழிந்து போன பயிர்களுக்கு
load more