பொருளாதார குற்றவாளிகள், இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.58,082 கோடிக்கு மேல் கடன்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை
வீண் சண்டைக்குச் சென்றதால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. விவசாயம், மருந்து உற்பத்தி, நிலக்கரி
கட்டுமான வேலை செய்பவர்கள், பால் வியாபாரிகள் போன்றவர்கள் அதிகளவு விரும்புவது TVS XL 100 ஆகும். TVS XL 100: விவசாயிகள் தங்களது விவசாய பொருட்களை கொண்டு
கரூர் துயர சம்பவம் குறித்து நடைபெறும் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட்டு மனுக்களை பெற வந்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி.
விற்பனை மிக சுமாராக உள்ளது. அரைடன்னிலிருந்து முக்கால் டன் வரைதான் வரத்து உள்ளது. மதுரை மல்லிகைப் பூ விற்பனை மதுரை மல்லி என்பது மதுரை,
காய்கறி விலை கிடுகிடு உயர்வு... முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
இந்த விளக்கு சிறப்பு குறித்து வியாபாரி வின்சென்ட் கூறுகையில், " மயில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தண்ணீரில் எரியும் விளக்கு வந்துள்ளது.
கடைகள் பரபரப்பாக இயங்கின. இந்த சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமே இந்த கடைகள் தான். இதன்மூலம் 200 குடும்பங்கள் பிழைத்து வந்தன. ஆனால் 2 வாரங்களுக்கு
"இளம்பெண் பலாத்காரத்திற்கு முன்பு கொலை செய்தோம்” - கோவை பாலியல் குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம் | ஒரே நாளில் அரங்கேறிய 2 கோர சம்பவங்கள்!
மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 450 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். இந்த பருத்தி மூட்டைகள் ரூ.13.20 லட்சத்துக்கு
கார்த்திகை தீப திருநாளுக்காக மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதால், விளக்கு உற்பத்தியாளர்கள், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புறப்பட்டது. 163 வது ஆண்டாக ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் அண்ணாமலையார் சுவாமிக்கு சாத்தப்படும் மாலைகள் தீபாராதனை செய்து வழிபட்டனர்.
திருச்சியில் 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜா
load more