: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி... உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
அறுபடை வீடுகளில் ஒன்றாக, மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் திகழ்ந்து வருகிறது. திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும்
தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், […]
சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது. * பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம்.*
நடிகர் விஜய் தனது அரசியல் வருகைக்கு முன்பு நடிக்கும் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்', வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரத் தயாராகி வருகிறது.
தமிழக கவர்னர் ஆர். என். ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த அதிமுக தலைவர்கள் சந்தித்தனர். தமிழ்நாட்டின் அரசியல்
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்னும் போலி பிம்பத்தைத் தங்கள் சொந்த வசதிக்கு ஏதுவாகப் பயன்படுத்துவது தவறானது
தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம்
தனமானது என்று கூறியிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவதை அபத்தம் என்றும் கடுமையாக சாடியுள்ளது. முருக
தீப விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளதை நயினார் நாகேந்திரன்,
மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கபடலாம் என தேர்தல்
பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று
load more