அரசியலில் தற்போது ‘மகளிர் உரிமைத் தொகை’ விவகாரம் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்ட
அரசியல் களம் தற்போது ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை வெள்ளித்திரையில் மட்டுமே பார்த்து ரசித்த தங்கள் அபிமான
வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோலார்பேட்டையை வந்தடைந்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை
ஜோலார்பேட்டை வந்தடைந்த முதல்வரை வரவேற்ற பெண்கள், மகளிர் உரிமைத்தொகை ஐந்தாயிரம் ரூபாய் வழங்கியதற்கு அவருக்கு இனிப்புகள் ஊட்டி
நயினார் நாகேந்திரன் நடிகை தொடர்பாக தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று ஜிகே வாசன் தெரிவித்து உள்ளார்.
காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்திருக்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். The post “ராகுல் காந்தி பொய்
``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி
யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி அரசியல் களம் தற்போதே
தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (14-02-2026) திருப்பத்தூரில் நடைபெற்ற ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – வடக்கு மண்டல
டப்பா என்ஜின் முன் சூப்பர் பாஸ்ட் திமுப தலைகுனியாது என்றும் டப்பா என்ஜினில் ஏறி புறவாசல் வழியாக வரும் பாஜகாவை புறந்தள்ள வேண்டும் என
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி. மு. க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான
தாராபுரத்தில் 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சியில் திமுகவை விமர்சித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய கருத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அரசு
முன்னேற்றத்தில் கவனம்: பங்ளாதேஷ் புதிய பிரதமர்15 Feb 2026 - 11:41 am2 mins readSHAREதேர்தலில் வெற்றிபெற்ற 60 வயது திரு ரஹ்மான், முன்னாள் பிரதமர் கலிடா சியா,
load more