“திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல் இது” - விஜய்
ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நடத்தப்படும் கடைசி பிரச்சாரம் இது தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். சென்னை நந்தனத்தில் தவெக நிர்வாகிகள்
“ஸ்டாலின் சார், ஏண்டா விஜய்யை தொட்டோம் என்று வருந்துவீர்கள்”- விஜய்
வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கரூருக்கு சென்றிருந்தபோது அங்கே அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடியதில் கூட்ட
சட்டமன்ற தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் தமிழ்நாட்டிற்கான
தேர்தலில் திமுக தோற்கப் போவது உறுதி என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். The post திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு
தொகுதியில் நமது ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எடப்பாடி தொகுதி மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்
சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
நந்தனம் YMCA மைதானத்தில் ஆவேசமாகப் பேசிய விஜய், எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் தனது ஆதரவாளருக்கு 'தொலைக்காட்சிப் பெட்டி'
விவகாரத்தில் தன் மீது முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே பழியை போட்டதாக தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இன்று பிரச்சாரம் முடிவடைகிறது.
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது மாலை 7 மணி ஆகிவிட்டது. ஆனால், காலை 12 மணி முதலே அவரை பார்க்க அங்கே பொதுமக்கள் கூடிவிட்டனர்.
மைதானத்தில் பேசிய விஜய், குட்டீஸ்கள் அடம் பிடித்து தங்கள் வீட்டுப் பெரியவர்களை 'விசில்' சின்னத்திற்கு ஓட்டு போட வைக்க வேண்டுமென உருக்கமாக
“விஜய் மாமா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அடம்பிடியுங்கள் குழந்தைகளே..”
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நடத்தப்படும் கடைசிப் பிரசாரம் இது எனத் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும்
load more