தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கிப்
வகையில், இந்த மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு விஷயம் செய்திருக்கிறார்கள். உண்மையிலேயே இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
ஆகியோர் முன்னிலை வைத்தனர். தஞ்சாவூர் கும்பகோணம் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் திருநாகேஸ்வரம் வலங்கைமான்
உயர் கல்வி்த்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மத்திய அரசு ஏற்படுத்திய இடர்பாடுகள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி காவிரியாற்றில் தடுப்பணை பகுதியில் தவறி விழுந்து காணாமல் போன சிறுவனை மீட்க கூடுதல்
தஞ்சாவூரில் விளையாட்டு விடுதியில் தங்கி படித்து வந்த 14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்கள் 4 பேரை போலீசார் போக்சோ
விவசாயம் செழிக்க வேண்டிச் சதசண்டி ஹோமம் நடைபெற்றது. தஞ்சையில் கடந்த 12-ம் தேதி காஞ்சி மகா சுவாமிகளின் 32-வது ஆண்டு ஆராதனை மகோற்சவ விழா
இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது மகளிர் உரிமைத் தொகையை வழங்க என்ன காரணம் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பினார். நாம் தமிழர்
கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ். என்ன தெரியுங்களா. மாதம் ரூ.20,000 உதவித்தொகை கிடைக்க இருக்கு. அட ஆமாங்க இதுகுறித்து ஆர்பிஐ
அரியலூர் - நாமக்கல் இணைப்புக்கு புதிய ரயில்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கள ஆய்வு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கு. கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். என்ன ரெடியாகிட்டீங்களா? அண்ணா
ஒன்னுமே செய்யலையே என்று பொதுமக்கள் திமுக கவுன்சிலர் மீது புகார் தெரிவித்த நிலையில் தான் 4 ஆண்டுகள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு
ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி, சூரிய
திருச்சிக்கு பிஐஎஸ் அலுவலகம் வர உள்ளது என்றும் இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி
வளம் பெருக சதசண்டி யாகம்! தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம் வளமுடன் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் சதசண்டி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
load more