காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி, ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது மோடி அரசு என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ம. தி. மு. க.
காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் நோக்கத்தை சிதைத்து கோடிக்கணக்கான ஏழை மக்களில் வயிற்றில் அடிக்கும் வகையில்
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம்
100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம். இதில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என முதலமைச்சர் மு. க.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம்
இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்க கட்சிக்கு “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு? - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!
தேசியத் தலைமையின் நோக்கம், இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்திவிட்டால், அதிமுக நம்மிடம் கைப்பொம்மையாக இருக்கும். 2029 நாடாளுமன்றத் தேர்தலை
மகாத்மா காந்தி மீதான வெறுப்பையும், வன்மத்தையும் மத்திய அரசு மீண்டும் வெளிக்காட்டியுள்ளது - வைகோ கடும் தாக்கு..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில், “பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள்
காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகம்
மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கும் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மாற்றி, வளர்ந்த பாரத ஊரக
ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?ThreeFarmLaws, CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி
ஸ்டாலினுக்கு முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி
கணக்கெடுப்பு நடத்த மருத்துவர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்; கடந்த 5 ஆண்டுகளில் 35 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என
உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க, தமிழ்நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த உடனே சாதி வாரி
load more