#BREAKING : சேற்றில் சிக்கிய ஜனாதிபதி திரெளபதி முர்மு ஹெலிகாப்டர்..!!
செய்யப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஹெலிகாப்டரில் இருந்து வெளியே வந்த பிறகு ஹெலிகாப்டரின் டயர் கான்கீரிட்டில் புதைந்ததால்
ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவிற்கு நான்கு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, திரௌபதி முர்மு இன்று
: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டார். அக்டோபர் 22, 2025 அன்று
நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு
:Last Updated : தமிழ்நாடுHelicopter Issue | தள்ளு.. தள்ளு.. தள்ளு.. கான்க்ரீட்டில் சிக்கிய ஹெலிகாப்டர்!! | News18 Tamil Nadu சபரிமலைக்கு குடியரசுத் தலைவர் பயணித்த ஹெலிகாப்டர்
திரவுபதி முர்மு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக இருந்தது. அப்போது எல்லையில் நிலவிய போர்
சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கேரளாவுக்கு வந்தபோது ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சிமெண்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.
திரௌபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மாலை கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை ஆளுநர்
வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டரின் ஒரு பகுதி கான்க்ரீட்டில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய
சபரிமலைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்ற ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் திடீரெனச் சிக்கிய நிலையில் காவலர்கள் மற்றும் தீயணைப்புத்
கேரள மாநிலம் பிரமடத்தில் புதன்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடில் (helipad) ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டது.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கருப்பு உடை அணிந்து திரவுபதி முர்மு சபரிமலைக்கு
கேரளாவில் சபரிமலைக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் கான்க்ரீட்டில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more