ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். The post ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் – 78 பேர் உயிரிழப்பு! appeared first on News7 Tamil.
ஈரான் மீது நடத்திய ‘ஆபரேஷன் லயன்’ தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது. இந்த தாக்குதல் மிக மோசமானது எனவும், ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும்
மோசடியா? ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் பல ஆண்டுகளாக ஊரை ஏமாற்றி வீட்டிற்குள் சுரங்கப்பாதை அமைத்து, பல கோடி மதிப்பிலான டீசலை திருடி வந்த
: ஜூன் 13-ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
முக்கிய ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் அணுசக்தி செறிவூட்டல் திட்ட நிலையமும் தாக்கி
ஈரான், அமெரிக்காவின் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும், இல்லையெனில் அழிவைத் தவிர வேறு வழியில்லை... ட்ரம்ப் மிரட்டல்!
மீதான இராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும். மோடி அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை. அந்த அறிக்கையில்
– ஈரான் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ளது. நேற்று ஈரானை, இஸ்ரேல் தாக்கிய பிறகு தற்போது மோதல் வலுத்துள்ளது. ஏவுகணை, ட்ரோன்கள் மூலம்
வான் பாதுகாப்பை மீறி தொடர் தாக்குதல் நடத்தி வருவதன்
நிறுவனம் ஆறு உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானிகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி
விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ., வருகின்ற 2027ம் ஆண்டிற்குள் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கில்
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்யையே கவர்ந்த ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலின் அயன் டோம். ஆனால், அதன் பெயருக்கே கலங்கம் ஏற்படுத்தும் வகையில்
மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐ. நா. தூதர் அமீர் சயீத்
பல்வேறு முக்கிய ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.அதேநேரம் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர்
ராணுவத் தலைவர்கள் மற்றும் அணுஇயல் விஞ்ஞானிகளை குறிவைத்து நடைபெற்றன. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், பெண்கள்
load more