தமிழகத்தில் போலீஸ்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி உள்ளார்.
தமிழக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். The post “சட்டம் ஒழுங்கு முழுவதும் கெட்டுப்
தமிழ்நாட்டில், போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என திமுக அரசை கண்டித்து என்டிஏ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய
கேரளா மாநிலத்திற்கு ரயிலில் கஞ்சா கடத்திச் சென்ற இளைஞரை கோவை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 4 கிலோ கஞ்சா
ஜ. கூட்டணியில் இணைகிறதா தவெக?அமித்ஷா மூலம் முயசிற்சிகள் நடக்கிறதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்
: முதல்வர், அமைச்சர்களை சிறைக்கு அனுப்பும் நாள் ஏப்ரல் 23. ஒருதலைபட்சமாக செயல்படும் உள்துறை செயலாளர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை
ரீல்ஸ் போடுவதிலும் தன்னை விளம்பரப்படுத்துவதிலும் தான் முதல்வர் மு. க. ஸ்டாலினின் கவனம் உள்ளதாக கடலூரில் அன்புமணி பேச்சு.
அனுப்பி வைத்துள்ளனராம். இங்கும் கஞ்சா போதைக்கு அடிமையான கனகராஜ், அடிக்கடி பாட்டியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளாராம். இந்த
இருக்க வேண்டும். இந்த அரசு ஒரு கஞ்சா அரசு, போதை அரசு மற்றும் ஏழைகளைப் பற்றிச் சிந்திக்காத அரசு. ஸ்டாலின் அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தை
நடைபெற்ற அமமுக-வின் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசை மிகக் கடுமையாகச்
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை. கஞ்சா போன்ற போதை புழக்கம் தமிழ்நாடு முழுவதும் பட்டித்தொட்டியெல்லாம் பரவியுள்ளது. இளைஞர்களும்,
“அதிமுக கூட்டணியில் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் சேரவில்லை; அமித்ஷா சொன்னதால் சேர்ந்தோம்”- தினகரன்
பங்கீட்டில் NDA கூட்டணிக்குள் எந்த சிக்கல் இல்லை, கூட்டணிக்குள் புதிய கட்சி வருகையா பொறுத்திருந்து பாருங்கள் என பாஜக மாநில தலைவர்
த்ரிஷாவிடம் அமித்ஷா பேச்சுவார்த்தையா?- நயினார் நகேந்திரன் பேட்டி
கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும்
load more