கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது பாமக கட்சியின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு
தலைவர் பொறுப்பில் இருந்து சௌமியா அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்து தீர்மானம்
அனுமதியின்றி பா.ம.க. கொடியை சௌமியா அன்புமணி பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பசுமை
நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகுந்தன் பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி
அடுத்த 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அயராது உழைத்து வருகிறது. திராவிட கட்சிகள்
சேலத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், பாமகவின் கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன்,
சவுமியா அன்புமணி நீக்கம் : பசுமை தாயகம் அமைப்பின் புதிய தலைவர் தேர்வு..!
ராமதாஸ் இல்லாத பா. ம. க பிணத்துக்கு சமம் என கடுமையாக விமர்சித்த அன்புமணி சகோதரியான ஸ்ரீகாந்தி, தலைவர் ராமதாசுக்கு அன்புமணி செய்தது பச்சை
நான் சரியாக வளர்க்கவில்லை. கண்ட இடத்தில் ஈட்டியால் குத்துவது போல குத்துகிறார் எனக் கூறி பாமக பொதுக்குழு மேடையில் ராமதாஸ் மனமுடைந்து
டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சேலம் மேற்கு தொகுதி எம். எல். ஏ அருள், அன்புமணி
பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் மாறி மாறி பாமகவிற்கு உரிமை கொண்டாடி வரும் நிலையில்,
பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தரப்பு பா. ம. க வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் பாமக தலைவர் அன்புமணி மீது
சேலத்தில் பாமக பொதுக்குழு என்ற பேரில் ஒரு கேலிக்கூத்து நடந்திருப்பதாக அன்புமணி ஆதரவாளர் கே. பாலு விமர்சனம் செய்துள்ளார்.
பசுமை தாயம் பொறுப்பிலிருந்து சௌமியா அன்புமணி நீக்கம். தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம். ஜி. கே. மணியை அன்புமணி நீக்கிய உத்தரவு
“அன்புமணிக்கு தான் அதிகாரம்; சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து”- கே. பாலு
load more