ஜெனரல் :
என்ன ஆனது போர் நிறுத்தம்?:  உமர் அப்துல்லா கேள்வி! 🕑 Sun, 11 May 2025
koodal.com

என்ன ஆனது போர் நிறுத்தம்?: உமர் அப்துல்லா கேள்வி!

– பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெடிகுண்டு சத்தம் கேட்பதாக

போர் நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்! 🕑 Sun, 11 May 2025
koodal.com

போர் நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்!

நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் – முப்படை தளபதிகள் பங்கேற்பு! 🕑 Sun, 11 May 2025
news7tamil.live

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் – முப்படை தளபதிகள் பங்கேற்பு!

நரேந்திர மோடி தலைமையில் முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. The post பிரதமர்

'2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம் 🕑 Sun, 11 May 2025
tamil.newsbytesapp.com

'2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்

ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது.

 புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருக்கு : அம்பலப்படுத்திய பாக்.விமானப்படை அதிகாரி..! 🕑 2025-05-11T15:22
tamil.timesnownews.com

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருக்கு : அம்பலப்படுத்திய பாக்.விமானப்படை அதிகாரி..!

அவுரங்சீப் பேசுகையில், லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி மற்றும் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் ஆகியோரும் உடன்

'நடவடிக்கை தொடர்கிறது': இந்திய விமானப்படையின் அறிவிப்பு என்ன? - நேரலை 🕑 Sun, 11 May 2025
www.bbc.com

'நடவடிக்கை தொடர்கிறது': இந்திய விமானப்படையின் அறிவிப்பு என்ன? - நேரலை

பாகிஸ்தான் இடையே மோதல் முடிவுக்கு வருவதாக இரு நாடுகளும் அறிவித்துள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான ராணுவ செயல்பாடு இன்னமும்

இந்தியாவின் முப்படைகளின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது 🕑 Sun, 11 May 2025
tamil.newsbytesapp.com

இந்தியாவின் முப்படைகளின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

இந்திய ஆயுதப் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை 6:30 மணிக்கு கூட்டு செய்தியாளர் சந்திப்பை தொடங்கியுள்ளனர்.

பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் 'ஆபரேஷன் சிந்தூர்' மேற்கொள்ளப்பட்டது - ராணுவ அதிகாரிகள் 🕑 2025-05-11T18:47
www.dailythanthi.com

பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் 'ஆபரேஷன் சிந்தூர்' மேற்கொள்ளப்பட்டது - ராணுவ அதிகாரிகள்

ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

பயங்கரவாத முகாம்களை அழிக்கவே தாக்குதல்... முப்படை அதிகாரிகள் விளக்கம் 🕑 2025-05-11T18:54
tamil.samayam.com

பயங்கரவாத முகாம்களை அழிக்கவே தாக்குதல்... முப்படை அதிகாரிகள் விளக்கம்

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிக்கவே தாக்குதல் நடத்தியதாக முப்படை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? முப்படை அதிகாரிகள் விளக்கம் 🕑 2025-05-11T19:08
www.maalaimalar.com

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? முப்படை அதிகாரிகள் விளக்கம்

மார்ஷல் ஏ.கே.பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெரனல் ஷர்தா ஆகியோர் உள்ளனர்.அப்போது அவர் கூறியதாவது:-பஹல்காம்

சண்டை நிறுத்தம் பற்றி இந்தியா - பாகிஸ்தான் மக்களின் மனநிலை என்ன? 🕑 Sun, 11 May 2025
www.bbc.com

சண்டை நிறுத்தம் பற்றி இந்தியா - பாகிஸ்தான் மக்களின் மனநிலை என்ன?

ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அமைதி திரும்பியுள்ளது குறித்து, இந்தியா-பாகிஸ்தான் மக்கள் என்ன கூறுகின்றனர் என்பதைக் காணலாம்.

Breaking: பாகிஸ்தானின் நோக்கமே இதுதான்… “குருத்வாரா கோவில்கள் மீது நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகினர்”… ஜெனரல் ராஜீவ் கய்..!! 🕑 Sun, 11 May 2025
www.seithisolai.com
பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல் 🕑 2025-05-11T19:12
www.dailythanthi.com

பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்

(ராணுவ செயல்பாடுகளுக்கான இயக்குநர் ஜெனரல்) இடையே மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். வேறு யாரும் அதில் தலையிட கூடாது என இந்தியா சார்பில்

இந்தியாவின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட  பயங்கரவாதிகள் மரணம் - முப்படை அதிகாரிகள் 🕑 2025-05-11T19:02
www.dailythanthi.com

இந்தியாவின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம் - முப்படை அதிகாரிகள்

ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.

Breaking: இந்திய தாக்குதலில்… “100 தீவிரவாதிகள் பலி”…. 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்… ஜெனரல் ராஜீவ் கய்..!!! 🕑 Sun, 11 May 2025
www.seithisolai.com

Breaking: இந்திய தாக்குதலில்… “100 தீவிரவாதிகள் பலி”…. 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்… ஜெனரல் ராஜீவ் கய்..!!!

தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

load more

Districts Trending
போர் நிறுத்தம்   இந்தியா பாகிஸ்தான்   ஆபரேஷன் சிந்தூர்   பஹல்காம் தாக்குதல்   பயங்கரவாதி   காஷ்மீர்   கோயில்   நரேந்திர மோடி   சமூகம்   பேச்சுவார்த்தை   விமானம்   நடிகர்   பாகிஸ்தான் ராணுவம்   நிறுத்தம் ஒப்பந்தம்   பயங்கரவாதம் முகாம்   டிரோன்   தொலைக்காட்சி நியூஸ்   மருத்துவமனை   பக்தர்   எதிரொலி தமிழ்நாடு   வழக்குப்பதிவு   போர் பதற்றம்   ஏவுகணை   பாமக நிறுவனர்   வான் பாதுகாப்பு   தீவிரவாதி   தேர்வு   திரைப்படம்   சுற்றுலா பயணி   வெளிநாடு   பிரதமர்   வன்னியர் சங்கம்   சிகிச்சை   ராணுவ நடவடிக்கை   தண்ணீர்   வேலை வாய்ப்பு   பாகிஸ்தான் தாக்குதல்   விமானப்படை   ராணுவ வீரர்   தீர்மானம்   அரசு மருத்துவமனை   அன்புமணி ராமதாஸ்   முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்   பஹல்காமில்   முப்படை அதிகாரி   திமுக   தொழில்நுட்பம்   வரலாறு   கூட்டணி   சாதி   விமான நிலையம்   பாமக நிறுவனர் ராமதாஸ்   தங்கம்   ஆயுதம்   ஐபிஎல்   தக்கம் பதிலடி   போராட்டம்   திருமணம்   அதிமுக   மாணவர்   ஏர் மார்ஷல்   ராஜ்நாத் சிங்   தொண்டர்   எக்ஸ் தளம்   மழை   சேதம்   நீதிமன்றம்   மாநாடு திடல்   மருத்துவர்   வாட்ஸ் அப்   வன்னியர் இளைஞர் பெருவிழா   ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை   வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு   சுகாதாரம்   மருத்துவம்   போக்குவரத்து   விளையாட்டு   காவல் நிலையம்   லட்சக்கணக்கு   புகைப்படம்   ஏக்கர் பரப்பளவு   பள்ளி   பாதுகாப்பு அமைப்பு   ஹைதராபாத்   நிலவு மாநாடு   ஒதுக்கீடு   போர் நிறுத்தம் ஒப்பந்தம்   வான் பாதுகாப்பு அமைப்பு   கொலை   பாஜக   சித்திரை திருவிழா   வான்வழி தாக்குதல்   படப்பிடிப்பு   பஹல்காம் பயங்கரவாதம் தாக்குதல்   பொழுதுபோக்கு   அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்   தீவிரவாதம் முகாம்   ஆயுதப்படை   மத்தியஸ்தம்  
Terms & Conditions | Privacy Policy | About us