நகை :
சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க 100 CCTV கேமராக்களை ஆய்வு செய்யும் போலீசார் 🕑 2025-05-03T11:43
www.maalaimalar.com

சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க 100 CCTV கேமராக்களை ஆய்வு செய்யும் போலீசார்

தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து

திருவள்ளூர்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி செய்த பெண் கைது 🕑 2025-05-03T13:41
www.dailythanthi.com

திருவள்ளூர்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி செய்த பெண் கைது

இவர், ஏலச்சீட்டு, தீபாவளி மற்றும் நகை பண்டு நடத்தி வந்தார். இவரிடம் பாபு என்பவர் ரூ.3 லட்சம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். ஆனால் தவணை காலம் முடிந்து

ஈரோட்டில் வயதான தம்பதி அடித்து கொலை : துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறல்! 🕑 Sat, 03 May 2025
tamiljanam.com

ஈரோட்டில் வயதான தம்பதி அடித்து கொலை : துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறல்!

அடித்துக் கொலை செய்யப்பட்டனர். நகைக்காக இந்த தம்பதியை அடித்துக் கொலை செய்த மர்ம நபர்கள், 30 சவரன் தங்க நகைகளைத் திருடிச்சென்றனர். இந்த கொலை

தோட்டத்து வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு- பி.ஏ.பி., கால்வாயில் இரவு நேரம் தீவிர ரோந்து 🕑 2025-05-03T13:59
www.maalaimalar.com

தோட்டத்து வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு- பி.ஏ.பி., கால்வாயில் இரவு நேரம் தீவிர ரோந்து

தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து

வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல்...இதுதான் திராவிட மாடலா? - சீமான் ஆவேசம் 🕑 Sat, 3 May 2025
toptamilnews.com

வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல்...இதுதான் திராவிட மாடலா? - சீமான் ஆவேசம்

வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல்... இதுதான் திராவிட மாடலா? - சீமான் ஆவேசம்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு…திருச்சி க்ரைம்… 🕑 Sat, 03 May 2025
www.etamilnews.com

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு…திருச்சி க்ரைம்…

More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு…திருச்சி க்ரைம்… The post ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு…திருச்சி க்ரைம்… first appeared

வீட்டில்கூட பாதுகாப்பு இல்லாத கொடுமையான சூழல் - சீமான் குற்றச்சாட்டு! 🕑 2025-05-03T09:11
www.andhimazhai.com

வீட்டில்கூட பாதுகாப்பு இல்லாத கொடுமையான சூழல் - சீமான் குற்றச்சாட்டு!

ராமசாமி - பாக்கியம்மாள் இருவரும் நகைக் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும்

“பணமா மாற்ற போறேன் ஐயா…” கை நிறைய தங்க நகை…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!! 🕑 Sat, 03 May 2025
www.seithisolai.com

“பணமா மாற்ற போறேன் ஐயா…” கை நிறைய தங்க நகை…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

மாவட்டம் சீராய் கடை பாலிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜி (45). இவர் பனை ஏறும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு

நீட் தேர்வு – வழிகாட்டுதல்கள் வெளியீடு! 🕑 Sat, 03 May 2025
tamiljanam.com

நீட் தேர்வு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களைத் தேசிய தேர்வு

ஈரோடு கொலை: வீட்டில் கூட பாதுகாப்பு இல்லாதது தான் திராவிட மாடல் சாதனையா? சீமான் சரமாரி கேள்வி 🕑 2025-05-03T15:14
tamil.samayam.com

ஈரோடு கொலை: வீட்டில் கூட பாதுகாப்பு இல்லாதது தான் திராவிட மாடல் சாதனையா? சீமான் சரமாரி கேள்வி

நகை பணத்திற்காக வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வீட்டில் கூட பாதுகாப்பு இல்லாமல் இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியில்

நகைக்காக உயிரிழந்த தம்பதியர் 🕑 Sat, 03 May 2025
nativenews.in

நகைக்காக உயிரிழந்த தம்பதியர்

சிவகிரி அருகே, விளக்கேத்தி மேக்கரையான் தோட்டத்தில் கொடூர கொலைச் சம்பவம் மக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் திராவிட மாடலா?: சீமான்! 🕑 Sat, 03 May 2025
koodal.com

வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் திராவிட மாடலா?: சீமான்!

காவல்துறை என்று ஒன்று உண்மையில் செயல்படுகிறதா? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? இவையும் திராவிட மாடலின் சாதனைகளில்

தேர்தல் தோல்விப் பயத்தில் உளறும் தமிழ்க் கட்சிக்காரர்  தேசிய மக்கள் சக்தி அரசுடன் விளையாடாதீர்கள்; இப்படி எச்சரிக்கின்றார் அமைச்சர் சந்திரசேகர். 🕑 Sat, 03 May 2025
www.ceylonmirror.net

தேர்தல் தோல்விப் பயத்தில் உளறும் தமிழ்க் கட்சிக்காரர் தேசிய மக்கள் சக்தி அரசுடன் விளையாடாதீர்கள்; இப்படி எச்சரிக்கின்றார் அமைச்சர் சந்திரசேகர்.

அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் என்று மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்க் கட்சிக்காரர்கள் சூளுரைக்கின்றார்கள். எமது

கன்னியாகுமரி | நகைகளை திருடி ரூ.37 லட்சம் மோசடி – இருவர் கைது 🕑 2025-05-03T17:55
www.puthiyathalaimurai.com

கன்னியாகுமரி | நகைகளை திருடி ரூ.37 லட்சம் மோசடி – இருவர் கைது

செய்த போது லாக்கரில் இருந்து சில நகைகளை அவர் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் தனது ஆண் நண்பரான விஜின் என்பவரோடு

load more

Districts Trending
தேர்வு   கோயில்   திமுக   பஹல்காம் தாக்குதல்   மருத்துவமனை   முதலமைச்சர்   திரைப்படம்   சிகிச்சை   நரேந்திர மோடி   பயங்கரவாதம் தாக்குதல்   சமூகம்   சுற்றுலா பயணி   வழக்குப்பதிவு   பக்தர்   மழை   மு.க. ஸ்டாலின்   விமானம்   பிரதமர்   விமர்சனம்   இந்தியா பாகிஸ்தான்   போராட்டம்   காஷ்மீர்   ஊடகம்   காவல் நிலையம்   கொலை   ராணுவம்   நீதிமன்றம்   சினிமா   தண்ணீர்   சுகாதாரம்   வரலாறு   பயங்கரவாதி   போர்   சட்டமன்றத் தேர்தல்   வேலை வாய்ப்பு   சட்டமன்றம்   பஹல்காமில்   விகடன்   தீர்மானம்   தொலைக்காட்சி நியூஸ்   திருமணம்   ரன்கள்   மருத்துவம்   பலத்த மழை   எதிரொலி தமிழ்நாடு   எம்எல்ஏ   கோடை விடுமுறை   பேட்டிங்   படப்பிடிப்பு   விளையாட்டு   காவல்துறை விசாரணை   பொதுக்குழுக்கூட்டம்   வர்த்தகம்   எதிர்க்கட்சி   மருத்துவர்   மருத்துவக் கல்லூரி   பாடல்   புகைப்படம்   குஜராத் அணி   மொழி   ஊராட்சி   தொகுதி   போக்குவரத்து   திரையரங்கு   இரங்கல்   திசை காற்று   அச்சுறுத்தல்   விமான நிலையம்   மைதானம்   வெளிநாடு   காவல்துறை வழக்குப்பதிவு   ஐபிஎல் போட்டி   நெரிசல்   வேட்பாளர்   பாஜக கூட்டணி   வெப்பநிலை   காங்கிரஸ்   மேற்கு திசை   சிறை   எக்ஸ் தளம்   வானிலை ஆய்வு மையம்   குஜராத் டைட்டன்ஸ்   வசூல்   அறிவியல்   வாட்ஸ் அப்   தொழிலாளர்   இறக்குமதி   சூர்யா   அரசு மருத்துவமனை   வார்டு   வரி   லட்சக்கணக்கு   சுவாமி   தீவிரவாதி   தீவிரவாதம் தாக்குதல்   பொழுதுபோக்கு   சென்னை சூப்பர் கிங்ஸ்   ரயில்வே   ராஜா   படக்குழு  
Terms & Conditions | Privacy Policy | About us