: சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான சர்ச்சை, இன்று பெரும் கொந்தளிப்பாக மாறியது.
இரண்டு வழக்குகளும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று முதல் வழக்காக விசாரணைக்கு வந்தனன.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் திமுக அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என்று
மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில்
மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபமேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம்
மலை உச்சியில் தீபமேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர்
ஜெயச்சந்திரன் மற்றும் கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு, “வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் தீப விழா யாரையும் பாதிக்காது. மத நல்லிணக்கம்
மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் அனுமதி தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற
ஜெயச்சந்திரன் மற்றும் கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு, “வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் தீப விழா யாரையும் பாதிக்காது. மத நல்லிணக்கம்
கார்த்திகை தீபத் திருவிழாவில் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்குப் பாதிப்பைத் தொடர்ந்து, தனி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனின் உத்தரவை ரத்து
usfollow usமுருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற சிறப்பை கொண்டது மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில்.
தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. The post
ஜெயச்சந்திரன் மற்றும் கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு, “நீதித்துறை சட்டம்-ஒழுங்கை கையில் எடுக்கக் கூடாது; நீதிமன்றத்தின் மாண்பை பின்பற்ற
நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை
load more