மாவட்டம், கீழப்பழுவூரில் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-தி.மு.க., த.வெ.க.வை போட்டியாக கருதுகிறது என்ற விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் மேடைகளில் பேசும்போது தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என சொல்லி வருகிறார்.
நயினார் நாகேந்திரன் விஜயை விமர்சித்த நிலையில் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலே சென்று விடுவான் என தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு ஆர் எஸ் பாரதி பதில் அளித்துள்ளாா். திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள், மண்டல
தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பின் அரசியலுக்கு வந்த சினிமா பிரபலங்களில் யாரும் பெரிய அளவுக்கு வெற்றியை பெறவில்லை.
சசிகலா – ஓபிஎஸ் போன்றவர்கள் சேர்ந்தால், அது விஜய்க்கான வாக்குகளை பெருமளவுக்கு குறைக்கும். எனவே விஜய் தனித்து போட்டியிடுவது தான்
தலைவர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சுக்கு கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். ணி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், நடிகர்
அரசு யாரையும் போட்டியாகக் கருதவில்லை; அனைவரையும் நண்பர்களாகவே கருதுகிறோம்” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்
தாகூர், பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சை கேட்டு ராகுல்காந்தி, தவெக உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தால், அது தமிழ்நாட்டில் காங்கிசு
load more