வெற்றி கழகம் மீது இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள்
படி, ஒரு சில ஆசைவார்த்தைகள் கூறி, அமைச்சர் பதவி தருகிறேன்... வாரிய தலைவர் பதவி தருகிறேன் என்று கூறியதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையா... பொய்யா
வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை. பதிவான வாக்குகள் 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் ஆளுங்கட்சி
சந்தித்து இருக்கிறார். அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கும் வாழ்த்துகள். எம்எல்ஏக்களை எல்லாம் கடன்
சில கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் ஒரு தரப்பு எம். எல். ஏ.,க்களை விஜய் சந்தித்ததை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை மிகுந்த காரசாரமாக
அமைச்சர் பதவிக்காகத்தான் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அப்படி என்றால் நீங்கள் எல்லாம்
வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு எஸ். பி. வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை எடப்பாடி பழனிசாமி
நிகழ்ந்து வரும் சச்சரவுகள் காரணமாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்டை
ஆட்சிக்கு வந்திருக்கும் கட்சி 6 அமைச்சர் பதவிகளையும், 10 வாரியப் பொறுப்புகளையும் கொடுக்கிறது என அதிமுக எம். எல். ஏ-களிடம் ஆசை வார்த்தைக் கூறி,
கட்சி எம்எல்ஏ-க்களை வளைப்பதற்காக அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் வழங்குவதாக ஆசை வார்த்தைகள்…
பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா். இது குறித்து மனித நேய மக்கள் கட்சித் தலைவா்
ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். 6 அமைச்சர் பதவிகள் மற்றும் 10 வாரியப் பதவிகள் தருவதாக ஆசை காட்டி அதிமுக எம். எல். ஏ-க்களை வளைத்திருக்கிறார்கள்.
load more