எனக் கண்டறிந்துள்ளது. இது அவரது அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. நாடுகடத்தப்பட்ட ஹசீனா, நீதிபதிகள் முன்னிலையாகாமல்
வசித்து வரும் 78 வயதான அவாமி லீக் தலைவர், வன்முறையைத் தூண்டுதல், போராட்டக்காரர்களைக் கொல்ல […]
வளர்ச்சி கண்ட கட்சி அவாமி லீக். அதை அவ்வளவு எளிதில் வீழ்த்தி விட முடியாது. எங்கள் கட்சி தொண்டர்களின் ஆதரவு அமோகமாக உள்ளது.
புதிய அரசானது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடைசெய்துள்ளது. அத்துடன் ஷேக் ஹசீனா மீது இனப்படுகொலை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு
வங்கதேச வன்முறை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனா தனது முதல் ரியாக்ஷனை வெளிபடுத்தி உள்ளார். இதுகுறித்து விரிவாக காண்போம்.
குற்றம்சாட்டியுள்ளார். அவாமி லீக் கட்சியை அரசியல் சக்தியாக இல்லாமல் ஆக்கவே இடைக்கால அரசில் உள்ள தீவிரவாதிகள் வெட்கக்கேடான
கடந்த ஆண்டு கிளர்ச்சிப் போராட்டங்கள் வெடித்து, பெரும் வன்முறையாக மாறிய நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) அந்த
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கிளர்ச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக
கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டங்களை ஒடுக்கும்போது ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகளுக்காக, முன்னாள் பிரதமர் ஷேக்
மரண தண்டனையை கண்டு பயம் இல்லை
அதில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 3 மாதங்களே இருக்கும்நிலையில், இந்த தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தன்னை எதிராக விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது
ஹசீனாவுக்கு எதிராக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதால், வங்கதேச அரசு இந்தியாவிடம் அவரை ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ளது. வங்கதேச
“அடிமட்டத்திலிருந்து வளர்ச்சி கண்ட அவாமி லீக் கட்சி எளிதில் வீழ்ச்சியடையாது. எங்கள் தொண்டர்கள் எங்களுக்கு முழுமையான ஆதரவு தருகிறார்கள்.
load more