தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில்
மு. க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆதரவாளர்களுடன்
சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளில் அரங்கேறி வரும் அதிரடி அரசியல்
எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம்
ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் திடீரென திமுகவில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்..!
திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்... எம். எல். ஏ. பதவியைத் துறந்து ஸ்டாலின் முன்னிலையில் ஐக்கியம்
செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகின்றனா் என வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளாா். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக
எனவே கட்சிக்குள்ளயே பூசல்களை ஏற்படுத்தி வந்தார் ஓபிஎஸ். ஒரு கட்டத்தில் ஓபிஎஸ்ஐ கட்சியை விட்டு வெளியேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி.
பூங்கா’ யாருக்கானது என்ற கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் மிக முக்கியமான இயற்கைச் சொத்தாகக் கருதப்படும்
கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகில் கரூர் மாவட்ட அ. தி. மு. க சார்பில் முன்னாள் முதல்வர் எம். ஜி.
வந்தார். இந்த நிலையில் தமது எம்எல்ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்த வைத்திலிங்கம், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தமது ராஜினாமா கடிதத்தை
ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் திடீரென திமுகவில் இணைந்தது ஏன் என்பது குறித்து வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரத்தநாடு சட்டமன்ற பதவியை ராஜினானா செய்த வைத்திலிங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழக சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றன.
load more