தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக ஜெயலலிதா மறைந்த காலத்திலிருந்தே அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. தொடர் தோல்விகளை
பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைவா் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து
'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி': முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த பிரசாரம்..!
பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு
சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக,
உள்துறை அமைச்சரும், பா. ஜ. க. வின் மூத்த தலைவருமான அமித்ஷா, குஜராத்தில் இருந்து கொண்டு, “தமிழ்நாட்டில் தி. மு. க. ஆட்சியை துடைத்தெறிவோம்”
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப்
உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வந்தார். இதனால் பாஜக சார்பில் வரவிருக்கும் தேர்தலில்
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும்
அறிவாலயத்தில் சாதிய பாகுபாடு- தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வெளியில் நிற்பதாக Ex MLA குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்தது என்றால் மக்கள் ஏன் வீட்டுக்கு அனுப்பினார்கள்? -அமைச்சர் ரகுபதி
25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே – அதிமுகவில் மீண்டும் இணைந்த செல்வம் கருத்து தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனால்
குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் ரகுபதி, “210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்” என அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியினருக்கு உற்சாக மூட்டச்
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று அ.தி.மு.க பொதுக்குழு மற்றும்
கூட்டணி வைக்கமாட்டோம் எனக்கூறிவிட்டு, மீண்டும் கூட்டணி வைத்திருப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது என அமைச்சர் ரகுபதி
load more