தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே அதிக சதவீத வாக்குகள் கிடைக்கும்.
மகாராஷ்டிர துணை முதல்வராக சுநேத்ரா பவார் பொறுப்பேற்பு!
மணிப்பூரில் மீண்டும் வன்முறை… வீடுகள் எரிப்பு, மக்கள் வெளியேற்றம்!
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் வாங்குவதற்கு கடும் போட்டி நிலவுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விரிவான அலசலை இங்கு காணலாம்.
பிளவுக்கு பிறகு அன்புமணி என். டி. ஏ வில் இணைந்துவிட்டார். தேர்தல் ஆணையத்தின் ஆவணம் அன்புமணிதான் கட்சியின் தலைவர் எனக்கூறுகிறது. இந்த சூழலில்
அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில்,
கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி ரிவாபா ஜடேஜாவுடன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப்
எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் நெற்பயிர்கள் காய்கிறது என்று கூறியது வடிகட்டிய பொய். வடிகட்டிய பொய் என்று சொல்லுவதை விட
நாட்டுப்புறப் பாடகியும், பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வுமான மைதிலி தாகூர், இன்று (பிப்.10) சட்டப்பேரவையில் தனது சொந்தக்
மேலும் பொருட்களில் ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது
மாநில சட்டப்பேரவையில், தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சரின் பதிலால் அதிருப்தியடைந்த பாஜக எம். எல். ஏ-வும், பிரபல
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவரின் நிழல் போல இருந்தவர் விகே சசிகலா.
ஆளும் கூட்டணியைச் சேர்ந்த பாஜக பெண் எம்எல்ஏ ஒருவர் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வன்னியரசு, செல்வப் பெருந்தகையின் பேச்சை நிராகரித்து, சாதியவாத சக்திகளுடன் எந்த சமரசமும் இல்லை என உறுதிபட தெரிவித்து உள்ளார்.
load more