மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம்,
குஜராத் மாநிலத்தில் முதியோர்களிடம் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கும்பல் நூதன முறையில் மோசடி செய்துள்ளது. முதியோர்களுக்கு அதிக அளவில் மூட்டு வலி
மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல். ஐ. சி கிளை அலுவலக 2- வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து
ரயில் நிலையம் அருகே உள்ள எல்ஐசி (LIC) அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த தீ விபத்தில், முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி உடல் கருகி உயிரிழந்தார்.
மேலவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 17-ந்தேதி அலுவலகத்தின் 2-வது மாடியில் மாலை நேரத்தில் புதிய எல்.ஐ.சி. பாலிசி
மாறிய - ஒரே நாளில் 4 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் :இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று 24-வது நாளாக
அருகே தேசிய நெடுஞ்சாலையோரம், மாட்டு கொட்டையிற்கு வந்த மூதாட்டியை, கை,கால்களை துணியால் கட்டி, தலையில் கல்லால் தாக்கி கொலை செய்து,
கோவாவில் இரண்டு ரஷ்ய பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே நாட்டை சேர்ந்த அலெக்ஸி லியோனோவ் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூரில், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 500 க்கும் மேற்ப்பட்ட சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் கைது.
காமராஜரை இழிவுபடுத்தி பேசிய பத்திரிகையாளர் முத்தாரை கண்டித்து நடந்த முற்றுகை போராட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும்
மாநிலத்தில் தனது தோழிகளான இரண்டு ரஷ்ய நாட்டுப் பெண்களைக் கொலை செய்த வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சி லியோனோவ் என்ற இளைஞரை போலீசார் கைது
சாலையில் அதிமுக, பாஜக, TVK, NTK வினர் திரண்டதால் பரபரப்பு. ஆன்லைன் டோக்கன் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வரும் என அதிகாரிகள் கூறியதால் விழாக்
ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட சத்துணவு ஊழியர்கள்
மேலமாரட் வீதியில் உள்ள எல். ஐ. சி அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த சம்பவம், தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இது
வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை
load more