காவல்துறை கைது :
“பழசா இல்ல புதுசா”..? ஒரே நேரத்தில் 2 ஆண்கள்.. 12 ஆண்டு வருஷ காதலை கொன்று சாக்கடையில் வீசிய பெண்… 2-வது காதலனுக்காக காதலி செய்த கொடூரம்..!!! 🕑 Tue, 03 Feb 2026
www.seithisolai.com

“பழசா இல்ல புதுசா”..? ஒரே நேரத்தில் 2 ஆண்கள்.. 12 ஆண்டு வருஷ காதலை கொன்று சாக்கடையில் வீசிய பெண்… 2-வது காதலனுக்காக காதலி செய்த கொடூரம்..!!!

மாநிலம் முசாபர்நகரில், தனது இரண்டாவது காதலனுடன் சேர்ந்து, 12 ஆண்டுகளாகக் காதலித்து வந்த முதல் காதலனைக் கழுத்தை நெரித்துக் கொன்று

அடக்கொடுமையே… தேர்தலில் போட்டியிட வேண்டும்… 6 வயது மகளை கொன்ற தந்தை… பதவி வெறியால் நடந்த விபரீதம்…!! 🕑 Tue, 03 Feb 2026
www.seithisolai.com

அடக்கொடுமையே… தேர்தலில் போட்டியிட வேண்டும்… 6 வயது மகளை கொன்ற தந்தை… பதவி வெறியால் நடந்த விபரீதம்…!!

மாநிலம் நாந்தேடு மாவட்டத்தில் ஊராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது 6 வயது மகளையே தந்தை கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம்

சவுக்கு சங்கருக்கு கூடுதல் நிபந்தனை: தொடர்ந்து அவதூறு பரப்பினால் ஜாமீன் ரத்து -நீதிமன்றம் எச்சரிக்கை! 🕑 2026-02-03T13:22
tamil.samayam.com

சவுக்கு சங்கருக்கு கூடுதல் நிபந்தனை: தொடர்ந்து அவதூறு பரப்பினால் ஜாமீன் ரத்து -நீதிமன்றம் எச்சரிக்கை!

யூடியூபரான சவுக்கு சங்கர் தொடர்ந்து தனது சவுக்கு மீடியா சேனலில் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசி வருகிறார். இவருக்கு கணிசமான அளவில்

வேறொருவருடன் பழக்கம்… மனைவியை துப்பாக்கி சுட்டுக்கொன்று நாடகம்… சடலம் முன்பு கதறி அழுத கணவன்… அம்பலமான உண்மை…!! 🕑 Tue, 03 Feb 2026
www.seithisolai.com

வேறொருவருடன் பழக்கம்… மனைவியை துப்பாக்கி சுட்டுக்கொன்று நாடகம்… சடலம் முன்பு கதறி அழுத கணவன்… அம்பலமான உண்மை…!!

மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

அடச்சீ… பெற்ற தந்தை செய்ற காரியமா இது?… வீட்டில் தனியாக இருந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா… அதிர்ச்சி சம்பவம்…!!! 🕑 Tue, 03 Feb 2026
www.seithisolai.com

அடச்சீ… பெற்ற தந்தை செய்ற காரியமா இது?… வீட்டில் தனியாக இருந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா… அதிர்ச்சி சம்பவம்…!!!

பகார்கஞ்ச் பகுதியில் ஆறாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை அளித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் இளைஞரின் மர்ம உறுப்பை துண்டித்து கொடூர கொலை 🕑 Tue, 3 Feb 2026
toptamilnews.com

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் இளைஞரின் மர்ம உறுப்பை துண்டித்து கொடூர கொலை

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் இளைஞரின் மர்ம உறுப்பை துண்டித்து கொடூர கொலை

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.   கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48).  அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த  அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். 🕑 Tue, 03 Feb 2026
www.apcnewstamil.com

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48). அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம்

வீட்டில் செய்வினை உள்ளதால் ரத்தம் கக்கி செத்துடுவீங்க”- வடிவேலு பட பாணியில் நூதன மோசடி 🕑 Tue, 3 Feb 2026
toptamilnews.com

வீட்டில் செய்வினை உள்ளதால் ரத்தம் கக்கி செத்துடுவீங்க”- வடிவேலு பட பாணியில் நூதன மோசடி

வீட்டில் செய்வினை உள்ளதால் ரத்தம் கக்கி செத்துடுவீங்க”- வடிவேலு பட பாணியில் நூதன மோசடி

சாலையில் படுத்து திடீர் மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. 🕑 Tue, 03 Feb 2026
king24x7.com

சாலையில் படுத்து திடீர் மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில், காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டம், நாமக்கல்

அதிர்ச்சியூட்டும் தகவல்: ஸ்கூடாய் தோட்டப்பகுதியில் எரிந்த வீட்டிற்குள் ஆறு எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு 🕑 Tue, 03 Feb 2026
malaysiaindru.my

அதிர்ச்சியூட்டும் தகவல்: ஸ்கூடாய் தோட்டப்பகுதியில் எரிந்த வீட்டிற்குள் ஆறு எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

கடந்த மாதம் ஸ்கூடாய், காங்கார் புலாயில் உள்ள ஒரு எண்ணெய் பனைத் தோட்டத்திலிருந்த தீயினால் எரிந்த வீட்டிற்குள், ம…

 திருமணத்துக்காக காரில் வந்த மணமகனை காதலனை ஏவி கொல்ல முயன்ற மணப்பெண்.. சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவத்தின் பின்னணி..! 🕑 2026-02-03T20:08
tamil.timesnownews.com

திருமணத்துக்காக காரில் வந்த மணமகனை காதலனை ஏவி கொல்ல முயன்ற மணப்பெண்.. சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவத்தின் பின்னணி..!

மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள குணகல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிஷ் (வயது 34). இவருக்கும் ஹோசனகல்லி

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   சமூகம்   தொழில்நுட்பம்   நரேந்திர மோடி   முதலமைச்சர்   அதிமுக   அமெரிக்கா அதிபர்   தவெக   வியாபார ஒப்பந்தம்   பேச்சுவார்த்தை   தேர்வு   விமர்சனம்   நீதிமன்றம்   பிரதமர்   வர்த்தகம்   எதிர்க்கட்சி   மு.க. ஸ்டாலின்   வரலாறு   பொருளாதாரம்   போராட்டம்   நடிகர்   பள்ளி   பட்ஜெட்   கோயில்   சந்தை   மாணவர்   வேலை வாய்ப்பு   விளையாட்டு   டொனால்டு டிரம்ப்   திரைப்படம்   தங்கம்   சினிமா   திருமணம்   சிகிச்சை   ஆசிரியர்   தொலைப்பேசி   மருத்துவமனை   பேரறிஞர் அண்ணா   நினைவு நாள்   விவசாயம்   அண்ணாமலை   இந்தியா அமெரிக்கா   அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்   புகைப்படம்   கொலை   நாடாளுமன்றம்   வாட்ஸ் அப்   வெளிநாடு   காவல் நிலையம்   பயணி   விவசாயி   மொழி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   உலகக் கோப்பை   சுகாதாரம்   பில்லியன் டாலர்   கச்சா எண்ணெய்   மருத்துவர்   வழக்குப்பதிவு   எரிசக்தி   கலைஞர்   சிலை   தொண்டர்   நகை   ராகுல் காந்தி   பாடல்   மின்சாரம்   எக்ஸ் தளம்   வெனிசுலா   பேஸ்புக் டிவிட்டர்   முதலீடு   வேட்பாளர்   பிரச்சாரம்   நிர்மலா சீதாராமன்   காதல்   தங்க விலை   எடப்பாடி பழனிச்சாமி   சட்டமன்றத் தொகுதி   வெளிப்படை   உள்நாடு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   நிபுணர்   சேனல்   அதிபர் ட்ரம்ப்   பேருந்து நிலையம்   கட்டணம்   போக்குவரத்து   வணிகம்   அரசியல் கட்சி   பக்தர்   வாக்கு   முருகன்   உடல்நிலை   தமிழக அரசியல்   திரையரங்கு   டிவிட்டர் டெலிக்ராம்  
Terms & Conditions | Privacy Policy | About us