234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7.00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள்
இன்று நடைபெற்று வரும் தேர்தலில், காலை 9 மணி வரையிலான முதல் இரண்டு மணி நேரத்தில் 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளது சுறுசுறுப்பான
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்களிப்பதற்காக படையெடுத்த மக்கள்..! 2 மணி நேரத்தில் 1 கோடி பேர் ஓட்டு!
சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய பின் நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் இன்று (23.04.2026) தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று
மணி வரையிலான முதல் 4 மணி நேரத்தில் 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது சுறுசுறுப்பான தொடக்கத்தைக் காட்டுகிறது. பொதுவாக காலை வேளைகளில் வெயில்
முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. The post தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு – காலை 11 மணி நிலவரம் என்ன? appeared first on
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இன்று வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், காலை 11 மணிக்கு 37.56% வாக்குகள் பதிவாகி உள்ளன.
முழுவதும் காலை 11.00 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 2026ம் வருடத்திற்கான சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது..
தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9மணி நிலவரப்படி, 17.69% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல்
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை – மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார் இந்திய கிரிக்கெட்
load more