பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது கலங்கரை கலை
நகர்ப் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நினைவேந்தல் நிகழ்வுகளில் சுனாமிப் பேரலையில்
நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி சுனாமி பூங்கா நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாஜக சார்பில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் குஷ்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி
நினைவு தினத்தையொட்டி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் பா.ஜ.க. சார்பில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணைத்தலைவர் குஷ்பு,
நிலநடுக்கத்தின் காரணமாக எழுந்த சுனாமி ஆழிப்பேரலைகள் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைக் கோரத்தாண்டவம் ஆடின. இந்த இயற்கை சீற்றத்தால்
ஆறாத ரணமாகப் பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்த்திய கோரத்தாண்டவத்தின் நினைவுதினம் இன்று என டி. டி. வி. தினகரன் கூறியுள்ளாா்.
load more