வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை இருந்தாலும் பொதுவாக டிசம்பர் மாதத்திற்குள் அதிகபட்ச மழை பெற்று முடிந்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வருகை தந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள்
: பொங்கல் பண்டிகைக்கு கொண்டாடுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத்
ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடம் இருந்து இதுவரை மீட்கப்பட்ட தங்கத்தைவிட அதிக தங்கம் மாயமாகி
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதிய
சென்னை, திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி சந்திரன் என்பவர் தலைமையில் சுமார் 24
சபரிமலை யாத்திரை சென்ற வேன் வாய்க்காலில் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்!
வாகன விற்பனையில், 40 சதவிகிதம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை சேலம் ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது” என
கர்நாடகாவில் உள்ள ஒரு போலீஸ்நிலையத்தில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பதுக்கப்படுகிறது. அது டானாக வலம் வரும் நவீன் சந்திராவுடையது
திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், உழவு தொழிலுக்கு
தலைமைச் செயலகத்தில் போட்டா ஜியோ, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தினர்.போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ
மாநகராட்சி, தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க கூடாது எனவும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை
அரசியலில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தியை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி இன்று நேற்று தொடங்கியதல்ல. கடந்த பல ஆண்டுகளாக பல
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று காலை
load more